பிரதான செய்திகள்

கடவுச்சீட்டு விநியோக சேவை இடைநிறுத்தம்!

2025 உள்ளூராட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு கடவுச்சீட்டு சேவைகள் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி,...

Read moreDetails

இன்றிலிருந்து அமுலுக்கு வரும் குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டம்!

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் சான்றிதழை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (02) பாராளுமன்றத்தில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்தினார். இதேவேளை சபாநாயகர், குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் நேற்றுமுன்தினம்...

Read moreDetails

2025 மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு!

2025 மார்ச் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்புதலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பட பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள அண்மைய...

Read moreDetails

இந்தியப்பாடல்களை பாக்கிஸ்தான் வானொலிகளில் ஒலிபரப்ப தடை!

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் வானொலி நிலையங்கள் இந்திய பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்திவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன பாகிஸ்தான்...

Read moreDetails

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

மட்டு வவுணதீவு வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் 70 வயது விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(வியாழக் கிழமை) இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

சீரற்ற வானிலையால் டெல்லியில் விமான சேவைகள் பாதிப்பு!

டெல்லி மற்றும் அதை அண்மித்த தேசிய தலைநகர் பகுதியில் இன்று (02) அதிகாலை இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததால், பரவலான...

Read moreDetails

பாழடைந்த காணியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுதாகொட வீதியில் உள்ள பாழடைந்த காணி ஒன்றிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இரத்மலானை-மஹிந்தாராம வீதியைச் சேர்ந்த...

Read moreDetails

உலகின் மிகவும் வயதான நபராக மாறிய இங்கிலாந்து பெண்!

உலகின் மிகவும் வயதான நபர் ஒன்ற பெருமைய இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 115 வயது மற்றும் 252 நாட்களில் பெற்றுள்ளார். அதன்படி, சர்ரேயின் லைட்வாட்டரில் உள்ள...

Read moreDetails

ரஷ்யா – வடகொரியா இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யப் பிரதமர் மிக்காயில் மிஷுஷ்டின் தெரிவித்துள்ளார். புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப விழாவில் கலந்துகொண்டபோதே...

Read moreDetails

சஜித் தலைமையில் மே தினக்கூட்டம் ஆரம்பம்!

சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகி இருந்தால் மலையக மக்களின் வாழ்வு மேம்பட்டிருக்கும் எனவே, உள்ளுராட்சிசபைத் தேர்தல் ஊடாக அவரின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும் என்று தொழிலாளர்...

Read moreDetails
Page 359 of 2331 1 358 359 360 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist