பிரதான செய்திகள்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின்  தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒரு நாள் சேவை உள்ளிட்ட ஏனைய அனைத்து...

Read moreDetails

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு!

யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பொது மக்களின் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் பதில் பொலிஸ்மா அதிபரிடம் இன்று உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. பத்தரமுல்லையில்...

Read moreDetails

கல்கிஸ்ஸை – ஹுலுதாகொட இளைஞர் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!

கல்கிஸ்ஸை - ஹுலுதாகொட பிரதேசத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கல்கிஸ்ஸை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

தேசபந்து தென்னகோனுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல் குறித்து CID விசாரணை!

பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று புறக்கோட்டை...

Read moreDetails

IPL 2025; குஜராத் – ராஜஸ்தான் இடையிலான போட்டி இன்று!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (02) நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியானது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு ஐ.பி.எல்....

Read moreDetails

ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

'ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி...

Read moreDetails

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 370 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 370 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி ஹெரோயின் போதைப்பொருளுடன்...

Read moreDetails

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் WAVES 2025   தொலைநோக்கு திட்டத்துடன்  லைக்கா குழுமமும் இணைகிறது!

  பிரதமர் நரேந்திர மோடியின் WAVES 2025  தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, பிரித்தானிய – ஐரோப்பாவை தளமாக கொண்ட லைகா குழுமம் (Lyca Group - UK-Europe)...

Read moreDetails

விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்தார் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (2) கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகத்தைத் திறந்து வைத்தார். இது இந்தியாவின் முதல் ஆழ்கடல்...

Read moreDetails

நல்லை ஆதீனம் இறையடி குறித்து இறை பிரார்த்தனை செய்தி வெளியிட்டார் தருமை ஆதீன குரு முதல்வர் !

உலகெங்கும் சைவத்தை கொண்டு சென்ற இலங்கை யாழ்பாணம் நல்லை ஆதீனம் இறையடியில் சேர்ந்தது சைவசமயத்திக்கு பேரிழப்பாகும் என இந்தியாவின் தருமை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி...

Read moreDetails
Page 358 of 2331 1 357 358 359 2,331
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist