இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கிளிநொச்சி மாவட்டத்தின் பொக்கணை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 274 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...
Read moreDetailsமாவீரர் நாளுக்குக் கட்டப்பட்ட கொடிகளும் பந்தல்களும் கழட்டப்படுவதற்கு முன்னரே புயல் தமிழ் மக்களை சூழ்ந்தது. இம்முறை மாவீரர் நாள் பரவலாகவும் செறிவாகவும் பெருமெடுப்பிலும் அனுஷ்டிக்கப்பட்டது. தாயகத்திலும்...
Read moreDetailsமாவில்லாறு அணைக்கட்டு பகுதியில் அபாயம் இருப்பதாக சமூகத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர விளக்கம் அளித்துள்ளார்....
Read moreDetailsஇலங்கையின் தலைசிறந்த பாடகர் நவகம்புர கணேஷ் இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் கானா பாடல்களைப் பாடி பிரபல்யமடைந்தவர் என்பதுடன் இவர் பாடிய பாடல்களில் "மட்டக்குளியில் கட்ட கவுண் உடுத்தி"...
Read moreDetailsநாட்டின் சில முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக மின்சார விநியோகம் மற்றும் அதை மீள்நிலைப்படுத்துதல், எரிபொருள் விநியோகம்,...
Read moreDetailsகிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீரேந்துப் பகுதிகளுக்குக் கிடைத்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், வான் நீர் பாயும் கால்வாயின் வெள்ளப் பாதுகாப்புச்...
Read moreDetailsநாடு முழுவதும் பரவிவரும் வெள்ள அனர்த்த நிலைமையை அடுத்து, பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக மீன்பிடிப் படகுகளை உடனடியாக ஈடுபடுத்துமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் பிரதி...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த பலத்த மழை இன்று சற்று ஓயந்துள்ளது. எனினும் தொடர்ந்து வெள்ள நிலமை காணப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. எது எவ்வாறாயிருப்பினும், மட்டக்களப்பு...
Read moreDetailsசீரற்ற வானிலை காரணமாக நாடுமுழுவதும் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளதுடன் 191 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...
Read moreDetailsநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண கால நிலை காரணமாக அதிகலவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தம்மை காப்பாற்றுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க விமானப்படையின் உதவியை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.