ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு கூட்டம்!

ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு இன்று கொழும்பில் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையில் கூடியது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான பங்காளி...

Read moreDetails

தாமரைக் கோபுர திறப்பு நேரத்தில் மாற்றம்!

எதிர்வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பொது மக்களின் பார்வைக்காக கொழும்பு தாமரை கோபுரத்தை திறந்து வைக்கும் நேரத்தை நீட்டிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

இலங்கைக்கான நோர்வே தூதுவர் பிரதமருடன் சந்திப்பு!

பிரதமர்  ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று  பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றள்ளது. இதில் வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள்,...

Read moreDetails

ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களுடன் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார். முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண....

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்-விசேட அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் வருடம் சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக நடாத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதேபோல், மாகாண சபை தேர்தலும்...

Read moreDetails

டி.வி.சானக எம்.பி.க்கு புதிய பதவி!

நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் இன்று (20) நடைபெற்ற கட்சியின்...

Read moreDetails

மக்கள் ஆணைக்கு அரச சேவை பொறுப்புக்கூற வேண்டும்!

எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' கட்டிடத்தில்...

Read moreDetails

முன்னாள் சிசிடி பணிப்பாளருக்கு விளக்கமறியலில் நீடிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) நெவில் சில்வாவை எதிர்வரும் டிசம்பர் 30 ஆம் திகதி வரை...

Read moreDetails

காலி மார்வெல்ஸ் அணி உரிமையாளருக்கு பிணை!

கண்டி, பல்லேகலயில் நடைபெற்று முடிந்த லங்கா டி10 சூப்பர் லீக் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் கைதான காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது....

Read moreDetails

ரோயல் பார்க் கொலை வழக்கு தொடர்பான அப்டேட்!

கொழும்பில் உள்ள ரோயல் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 114 of 1176 1 113 114 115 1,176
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist