பாடசாலைக்கு அருகில் துப்பாக்கி சூடு!

கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகோவில பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் இன்று (16) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த...

Read moreDetails

மீண்டும் கைதானார் போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லஸ்ஸி”!

போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகக் கருதப்படும் பொடி லஸ்ஸி" என்ற ஜனித் மதுசங்க, இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சர்வதேச பொலிஸ்சாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்...

Read moreDetails

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள...

Read moreDetails

பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு-ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் தெரிவிப்பு!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி (Khaled Nasser AlAmeri) ஆகியோருக்கு...

Read moreDetails

இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார் அரச...

Read moreDetails

30 மில்லியன் போதைப்பொருட்களுடன் மூன்று பேர் கைது!

களுபோவில பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் 1.594 கிலோகிராம் போதைப்பொருள் மற்றும் 4 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது...

Read moreDetails

பொலிஸ் வாகன கொள்வனவுக்கு இலங்கைக்கு இந்தியா மானியம்!

மானியத்தின் கீழ் இலங்கை பொலிஸாரால் பயன்படுத்தப்படும் வாகனங்களை இந்தியா வழங்கும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் புதன்கிழமை (15) தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும்...

Read moreDetails

சீனாவில் தனியார் துறை முதலீட்டு அமர்வில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி!

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று மூன்றாம்...

Read moreDetails

கொழும்பில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் இன்று வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...

Read moreDetails
Page 115 of 1193 1 114 115 116 1,193
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist