மன்னார் மாவட்டத்தில் முழுமையாக ஊரடங்கு சட்டம் நடைமுறை!

நாடளாவிய ரீதியில் தேர்தலுக்குப் பின்னரான பாதுகாப்புக்கென பொலிஸ்சாரால் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் வரை குறித்த ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்...

Read moreDetails

ஊரடங்கு சட்டம் நண்பகல் 12.00 மணி வரை நீடிப்பு!

நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி...

Read moreDetails

2024 ஜனாதிபதி தேர்தல்- தபால் மூல வாக்களிப்பு முடிவுகளில் அனுரகுமார முன்னிலை!

2024 ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தொடர்ந்தும் முன்னிலை உள்ளார். அதன்படி...

Read moreDetails

2024 ஜனாதிபதித் தேர்தல்-அதிக வாக்காளர்கள் கம்பஹாவில் பதிவு!

2024 ஜனாதிபதித் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் (1,881,129), கொழும்பு (1,765,351), கண்டி (1,191,399), குருநாகல் (1,417,226), மற்றும் களுத்துறை (1,024, 244) ஆகிய...

Read moreDetails

விசேட அனுமதிப்பத்திரம் தொடர்பில் அறிவிப்பு!

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் விசேட அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாதென்றும் அந்த நேரங்களில் பயணிப்போர் தமது அடையாள ஆவணங்களை காண்பித்து பயணிக்கலாமென்றும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு-விமானநிலைய பயணிகளுக்கு அறிவிப்பு!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு விமானநிலையத்தி;ற்கு செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகள் தங்களின் பயண திட்ட ஆவணத்தை ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என பொலிஸ்...

Read moreDetails

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அறிக்கை!

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவே அன்றி வேறு எந்த காரணங்களுக்காகவும் இருக்காதென நம்புவதாக தேசிய மக்கள் சக்தி விசேட அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளது....

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்-10 பேர் கைது!

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சிறு சம்பவங்கள் பதிவாகி 10 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார் இதேவேளை,...

Read moreDetails

எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை!

எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது . பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.      ...

Read moreDetails

நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்-நிஹால் தல்துவ!

நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று மாலை 4...

Read moreDetails
Page 197 of 1196 1 196 197 198 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist