பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருக்கும் பிள்ளைகளுக்கு சில பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தங்களினால் அவர்கள் பல நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர்...
Read moreDetailsஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 118 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜூலை 31ஆம் தேதி முதல் நேற்று வரை...
Read moreDetailsகடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக பொதுமக்கள் இன்றும் நீண்டவரிசையில் காத்திருந்தனர். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் நேரம் திகதி முன்பதிவு செய்து கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை...
Read moreDetailsஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று வியாழக்கிழமை இலங்கை வந்துள்ளார். அதன்படி அவர் அரசியல் தலைவர்கள் பலரை அஜித் தோவல், சந்திக்க உள்ளதாகவும் இலங்கையின்...
Read moreDetailsவாக்குறுதிகளை அள்ளி வழங்கி பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடைய இடமளிக்கமாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்தாா். ஜனாதிபதி வேட்பாளா் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடனம் இன்று காலை...
Read moreDetailsநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம் இடம்பெற்றுள்ளது அதன்படி காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத்...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடனம் இன்று காலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது. இயலும் ஸ்ரீலங்கா கூட்டணியின் நாட்டிற்கான கொள்கை பிரகடனமும் இன்போது முன்மொழியப்பட்டிருந்தது....
Read moreDetailsமக்கள் பிழையான தீர்மானம் எடுத்தால் பங்களாதேஷிற்கு ஏற்பட்டுள்ள நிலையே எமக்கும் ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய...
Read moreDetails2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால்மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் எதிர்வரும் 30...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. அதன் பின்னர், கொள்கைப் பிரகடனம் தொடர்பில் கண்டியில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.