இலங்கை வந்துள்ள சீன – இந்திய கடற்படைக் கப்பல்கள்!

இந்திய கடற்படை போர்க்கப்பலான INS மும்பை, 3 நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பல், இலங்கையில் உள்ள துறைமுகத்துக்கு வருவது இதுவே...

Read moreDetails

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்?

பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இடமாற்றம்...

Read moreDetails

சமூக ஊடகங்களின் கருத்துக் கணிப்புக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அவதானம்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்கள் கருத்துக் கணிப்புக்கள் வெளியிடுவதைத் தடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பில் தேசிய தேர்தல் ஆணைக்குழு கவனம்...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் புதிய உத்வேகத்தை அளிக்கும் – ஐரோப்பிய ஒன்றியம்!

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகின்ற இலங்கைக்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் புதிய உத்வேகத்தை அளிக்கும் என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஐரோப்பிய...

Read moreDetails

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக ராமன்ய மகா பீடத்திற்கு ஜனாதிபதி விளக்கம்!

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை ராமன்ய மகா பீடத்தின் தலைமையகத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னெடுத்திருந்த...

Read moreDetails

பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரம்!

ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் இன்று தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பொலிகண்டியில் இருந்து...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை!

முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனையும் 10 வருட காலத்திற்கு பணி இடைநிறுத்தமும் செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி...

Read moreDetails

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது மக்களின் பொறுப்பு – ஜனாதிபதி ரணில்!

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது மக்களின் பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற...

Read moreDetails

கிளிநொச்சி விபத்து- ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழப்பு!

கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார் குறித்த விபத்த இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின்...

Read moreDetails

வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் அபிவிருத்தியை நோக்கிச் செல்லவில்லை – சஜித்!

யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு பிரதேசம் இன்னும் சரியான அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை என ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச...

Read moreDetails
Page 233 of 1206 1 232 233 234 1,206
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist