பொருளாதார செயற்திட்டத்தை இடைநிறுத்துவது நெருக்கடி மீண்டும் தோன்றுவிற்கும்!

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார செயற்திட்டத்தை இடைநிறுத்துவதானது சுமார் இரு வருடங்களுக்கு முன்னர் நாடு முகங்கொடுத்த பொருளாதார, சமூக நெருக்கடி மீண்டும் தோன்றுவதற்கே வழிகோலும் என இலங்கை...

Read moreDetails

போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாஷிக்கின் மகன் நாடின் பாஷிக் கைது!

போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாஷிக்கின் மகன் நாடின் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று டுபாய் நாட்டில் இருந்து நாடு திரும்பிய...

Read moreDetails

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது நேரம் ஒதுக்கும் முறைமை இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டி நேரம் ஒதுக்கும் முறைமை இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இதன்படி இன்று முதல் வருகையின்...

Read moreDetails

இனவாதம் என்பது நாட்டிலுள்ள மற்றுமொரு அரசியல் செயற்றிட்டம் மட்டுமே-அநுரகுமார!

இனவாதம் என்பது நாட்டிலுள்ள மற்றுமொரு அரசியல் செயற்றிட்டமே தவிர மக்களிடம் காணப்படும் விடயமல்ல எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முஸ்லிம்...

Read moreDetails

கட்சி பேதங்களை மறந்து நாட்டை முன்னேற்ற வருமாறு ஜனாதிபதி அழைப்பு!

கட்சி பேதங்களை களைந்து நாட்டை முன்னோக்கிகொண்டு செல்வதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இயலும் ஸ்ரீலங்கா மாபெரும் வெற்றிப்பேரணி மாவனெல்லை நகரில் இன்று இடம்பெற்றது....

Read moreDetails

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஜனாதிபதிக்கே முழு ஆதரவு – வேலுகுமார்!

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

எதிர்காலத்திலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வல்லமை ஜனாதிபதிக்கே உள்ளது – பியல்!

நாட்டை எதிர்காலத்திலும் முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வல்லமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே உள்ளதென இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தொிவித்தாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா்...

Read moreDetails

கடன் வாங்குவதிலேயே அரசாங்கத்திற்கு அக்கறை – சம்பிக்க!

அரச வளங்களை விற்பனை செய்வதும் கடன்வாங்குவதிலுமேயே அரசாங்கம் அக்கறையாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொிவித்துள்ளாா். கண்டியில் இன்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில்...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக செயற்பட சந்தர்ப்பம் இல்லை – லக்ஷ்மன் கிரியெல்ல!

தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டின் எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கண்டியில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே  நாடாளுமன்ற...

Read moreDetails

வெளிநாடு சென்றுள்ள வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள்!

உள்ளுராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 300 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பல்வேறு...

Read moreDetails
Page 232 of 1206 1 231 232 233 1,206
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist