அரசியலமைப்புப் பேரவையின் தீா்மானத்தினை உயா்நீதிமன்றம் கேள்விக்குட்படுத்த முடியாது – பிரதமா்!

அரசியலமைப்பிற்கிணங்க அரசியலமைப்புப் பேரவையின் தீா்மானத்தினை உயா்நீதிமன்றம் கேள்விக்குட்படுத்த முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன சற்று முன்னர் சபையில் தெரிவித்துள்ளார். எனவே பொலிஸ்மா அதிபா் விவகாரத்தில் பொலிஸ் மா...

Read moreDetails

பொலிஸ் மா அதிபா் விவகாரம் – நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அவசியம் – பிரதமா் தினேஸ்!

தற்போது பதவியிலிருக்கும் பொலிஸ் மா அதிபரை பதவியிலிருந்து விலக்க, நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டுவந்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளாா்....

Read moreDetails

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவன் குணசேகர நியமனம்!

பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால்...

Read moreDetails

சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கும் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொனால்ட்...

Read moreDetails

பொலிஸ் மா அதிபரின் நியமனத்தில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி ரணில்!

பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பான விடயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பான விடயங்களில் தலையீடு...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் தொடர்பில் பிரதமரின் கருத்து!

பொலிஸ் மா அதிபர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கத்தின் பதிலைத் தெரிவித்து பிரதமர் தினேஷ் குணவர்தன நாளை  காலை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக...

Read moreDetails

கிரான்பாஸ் பகுதியில் துப்பாக்கி பிரயோகம்!

Update: கொழும்பு – கிரான்பாஸ்சில்   நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   கொழும்பு – கிரான்பாஸ்...

Read moreDetails

நாடாளுமன்ற – ஜனாதிபதித் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயார்!

எக்காரணம் கொண்டும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் நாடாளுமன்ற பொதுத் தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் .ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை பொலிஸ்...

Read moreDetails

ஜனாதிபதியால் பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாது?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் பொலிஸ் மா அதிபருக்கு மட்டும் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் மா அதிபா் பதவி வெற்றிடமில்லை என ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை...

Read moreDetails

பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள VFS விசா வழங்கும் நடைமுறையை இடைநிறுத்துமாறு கோரி, பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மூன்று மனுக்கள்...

Read moreDetails
Page 254 of 1196 1 253 254 255 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist