ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குறித்து சட்ட மா அதிபாிடம் ஆலோசனை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நியமனம் தொடர்பாக சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 3...

Read moreDetails

தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு வாபஸ்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் 21 தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது....

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிலைப்பாடு!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அதரவளிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து...

Read moreDetails

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியவர்கள் மீண்டும் கட்சியில் இணைவார்கள்- சாகர காரியவசம்!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாட்டை நேசிக்கும் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவார்கள் என நம்புவதாகவும், நாட்டின் பிரஜைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா...

Read moreDetails

பதவி விலகிய நாமல் – சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவிப்பு!

சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவா் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விலகியுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

Read moreDetails

இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் விசேட அறிவிப்பு!

இஸ்ரேலில் நிலவும் மோதல் சூழ்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அவசரநிலையில் செயல்பட பல தொலைபேசி இலக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது...

Read moreDetails

தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் மக்கள் காங்கிரஸின் தீர்மானம் இன்று!

தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதுர்தீனும் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இன்று அறிவிக்கவுள்ளனர்....

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி சார்பில் கட்டுப்பணம் வைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடும் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார் அதன்படி விஜித ஹேரத், ஹரிணி அமரசூரிய, சட்டத்தரணி சுனில் வதகல உள்ளிட்ட குழுவினர் தேர்தல்கள்...

Read moreDetails

கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளா்கள் தொடா்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சரத்...

Read moreDetails

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது நெலும் மாவத்தையில் உள்ள பிரதான கட்சி காரியாலயத்தில்...

Read moreDetails
Page 253 of 1206 1 252 253 254 1,206
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist