பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்-புகையிரத  தொழிற்சங்கங்கள்!

இன்று (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு புகையிரத  தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இன்று போக்குவரத்து அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, வேலை நிறுத்தத்தை கைவிட புகையிரத  தொழிற்சங்கங்கள்...

Read moreDetails

லைக்கா புரொடக்ஷனின் அடுத்த பிரம்மாண்டம் – உலகமெங்கும் நாளை வெளியாகும் ‘இந்தியன் 2’!

லைக்கா புரொடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் நாளைய தினம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்திற்கான...

Read moreDetails

புகையிரதக் கட்டுப்பாட்டாளர்களுக்கு பதவி விலகல் கடிதங்கள் தயார் – பந்துல குணவர்தன!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் உட்பட சுமார் ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் பதவி விலகியவா்களாகக் கருதி அவா்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து...

Read moreDetails

600 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருட்கள் அழிப்பு!

600 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் வனாதவில்லுவ லாக்டோ தோட்டத்தில் வைத்து இன்று அழிக்கப்பட்டுள்ளன. அதன்படி...

Read moreDetails

பணிப் புறக்கணிப்பில் ஈடுபடாத அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள உயர்வை வழங்க முடியும்? – முறைப்பாடு

கடந்த 8ஆம் திகதி மற்றும் 9ஆம் திகதிகளில் கடமைகளில் ஈடுபட்டிருந்த அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கவுள்ள அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

Read moreDetails

5 ஆயிரத்து 278 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் – ஜனாதிபதி

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5 ஆயிரத்து 278 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொம்பனி வீதிக்கும், நீதிபதி அக்பர் மாவத்தையிலுள்ள புகையிரத பாதைக்கு இடையில்  மேம்பாலத்...

Read moreDetails

ஒழுக்கம் இல்லாத நாடு ஒருபோதும் முன்னேற்றம் அடையாது – நீதியமைச்சர் சுட்டிக்காட்டு.!

ஒழுக்கம் இல்லாத நாடு ஒருபோதும் முன்னேற்றம் அடையமுடியாதென நீதி மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று காலி கரந்தெனிய ஸ்ரீஅபயதிஸ்ஸ பிரிவெனாவில் இடம்பெற்ற...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நாட்டில் அதிகரிக்க காரணம் என்ன – சபையில் சஜித் கேள்வி

நாட்டில் இன்று துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்....

Read moreDetails

தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் நடவடிக்கை-பிரசன்ன ரணதுங்க!

மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் உரிய அமைச்சர்கள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

Read moreDetails

புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலையும் சில புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன கடந்த 9ஆம் திகதி...

Read moreDetails
Page 276 of 1206 1 275 276 277 1,206
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist