பேருந்தும்-கொள்கலனும் மோதி விபத்து!

கொழும்பு - வெலிஓய பயணிகள் பேருந்து ஒன்று மாஹிங்கொட பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தானது பேருந்தும் - கொள்கலன் லொறியும் மோதியதில் ...

Read moreDetails

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி - மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடதும்பர, கஹடகொல்ல பகுதிகளில் மண்சரிவு மற்றும் பாறைகள்...

Read moreDetails

வெளியானது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பார்வையிட...

Read moreDetails

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சமர்ப்பித்த பதில்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு பிணை!

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நீண்ட பரிசீலனைக்குப் பிறகு...

Read moreDetails

டெங்கு நோய்யாளர்கள் தொடர்பில்-எச்சரிக்கை!

இந்த வருடத்தின் முதல் 3 வாரங்களில் நாட்டில் 3,649 டெங்கு நோய்யாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த முதல் 3 வாரங்களில் 2...

Read moreDetails

கொழும்பு-பதுளை பிரதான வீதியில் விபத்து!

கொழும்பிலிருந்து பதுளை பிரதான வீதியில் தெமோதர சந்தியில் இன்று விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி குறித்த வீதியில் மறுபக்கம் மோதி இந்த விபத்து...

Read moreDetails

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

56 நீர்தேக்கங்கள் தொடர்ந்து வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி  இராஜாங்கனை, சேனாநாயக்க சமுத்திரம், மின்னேரிய, பதவிய, கவுடுல்ல, லுனுகம்வேஹர உள்ளிட்ட நீர்தேக்கங்கள் இவ்வாறு வான்பாய்கின்றன. மேலும்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது!

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 6.1 மில்லியன் ரூபாய்...

Read moreDetails

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு!

அம்பலந்தோட்டை, கொக்கல்ல பகுதியில் இன்று  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ​​காரில் வந்த ஒரு குழுவினரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

Read moreDetails
Page 92 of 1175 1 91 92 93 1,175
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist