போராட்டம் தொடர்பான நீதிமன்றின் உத்தரவு!

வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இன்று (17) முதல் மார்ச் 21 வரை ஏற்பாடு செய்துள்ள ‘சத்தியாகிரகம்’ பிரச்சாரம் மற்றும் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேற்கூறிய...

Read moreDetails

கல்லெறி தாக்குதலுக்கு உள்ளான நபர் சடலமாக மீட்பு!

கொஹுவல பகுதியில் பாடசாலை மாணவனின் பணப்பையை திருட முயன்றதற்காக கற்களால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் நுகேகொடை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நுகேகொடை, நலந்தராம வீதியில் குறித்த ஆணின்...

Read moreDetails

கிரேண்ட்பாஸ் வன்முறை சம்பவம்; 8 சந்தேக நபர்கள் கைது!

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜபோஸ்லேன் பகுதியில் இரண்டு இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரட்டைக் கொலைச்...

Read moreDetails

ரயில் சேவையில் தாமதம்!

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரு புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ஒளி சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு...

Read moreDetails

எண்ணெய் குழாயில் கோளாறு: CPC தகவல்!

கொழும்பு துறைமுகத்தையும் கொலன்னாவையில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சேமிப்பு முனையத்தையும் இணைக்கும் எண்ணெய் குழாய்களில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இலங்க‍ை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC)...

Read moreDetails

பொலிஸ் உத்தியோகத்தர் மீது வெலே சுதாவின் சகோதரர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

போதைப்பொருள் தடுப்பு சோதனைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேக நபரின் கூரிய ஆயுதத் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (15) மாலை இடம்பெற்ற...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆறாவது ஆண்டுக்கு முன் நீதி நிலைநாட்டப்படும் – கார்டினல் நம்பிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் 6 ஆவது ஆண்டு நிறைவிற்கு முன்னர் நீதி நிலைநாட்டப்படும் என்று கொழும்பு பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட இருவர் உயிரிழப்பு

கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று (15) காலை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இரு சகோதரர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 23 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது....

Read moreDetails

ஜனாதிபதியின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு!

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று  பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றதுள்ளது. இதில் இஸ்லாமிய மதத்...

Read moreDetails

‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ரணில் விக்ரமசிங்கவினால் சிறப்பு அறிக்கை!

‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார். இதேவேளை ‘படலந்தா’ ஆணைக்குழு அறிக்கையை இன்று...

Read moreDetails
Page 95 of 1204 1 94 95 96 1,204
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist