எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!
2026-02-06
வடமராட்சி கிழக்கு- வெற்றிலைக்கேணி, புல்லாவெளி செபஸ்தியர் தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில், இன்று (வியாழக்கிழமை) ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த...
Read moreDetailsதொண்டைமானாறு- சின்னமலை ஏற்றப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த மனித கால்களின் எலும்புக் கூடு மீட்கப்பட்டு, பருத்தித்துறை...
Read moreDetailsயாழ்.மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், யாழ்.மாநகர சபை பாதீடு தொடர்பான வாக்கெடுப்பு...
Read moreDetailsஇலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் David Holly, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது வைத்தியசாலையின் செயற்பாடுகள் பற்றியும் தொடர்ச்சியாக போதனா வைத்தியசாலைக்கு...
Read moreDetailsஇலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, நேற்று (திங்கட்கிழமை)...
Read moreDetailsயாழ்ப்பாணம்- முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு ஏற்பட்டு, வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கி பயணிப்பவர்கள் மற்றும் தென்மராட்சியில்...
Read moreDetailsபுராண கதைகளில் பிரமனின் தலையை சிவபெருமான் கிள்ளும் கதையை சித்தரிக்கும் திருவிழா, நல்லூர் சிவன் ஆலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. நல்லூர் சிவன் ஆலய மகோற்சவம் நடைபெற்று...
Read moreDetailsயாழ்ப்பாணம்– அராலி வீதியில், வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்ற 3 பிள்ளைகளின் தாயார் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு 6 நாட்களாக...
Read moreDetailsயாழ்ப்பாணம்- துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதினால், விரிவுரையாளரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ.பௌநந்தி வீட்டிலையே இந்தச் சம்பவம்...
Read moreDetailsயாழ்ப்பாண மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம், இன்று (திங்கட்கிழமை) காலை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.