முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (ஓய்வு பெற்ற) ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வாகனம் ஓட்டி மூன்று வாகனங்கள் மீது மோதியதையடுத்து நேற்றிரவு மெரின்...

Read moreDetails

“ஷி யான் 6” கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்படும் திகதியில் மாற்றம்!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள "ஷி யான் 6" மேலும் இரண்டு நாட்கள் துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் இன்று (ஞாயிற்க்கிழமை) பிற்பகல் நாட்டிலிருந்து புறப்படவிருந்தது....

Read moreDetails

இஸ்ரேலில் மரணமடைந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் கொண்டு வரப்பட்டுள்ளது

இஸ்ரேலில் மரணமடைந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது, குறித்த சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக...

Read moreDetails

துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா வர்த்தக நடவடிக்கை குறித்த தேவைகள் வர்த்தமானியில் வெளியீடு

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்...

Read moreDetails

விளையாட்டுப் பொருட்கள் அங்காடியில் தீ விபத்து!

பாணந்துறையில்  உள்ள  கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று (சனிக்கிழமை) காலை இரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டிடம் விளையாட்டுப் பொருட்கள்...

Read moreDetails

கைத்தொழில்துறை முன்னேற்றம் அடையவில்லை : அமைச்சர் ரமேஸ் பத்திரன!

கைத்தொழிற்துறை அபிவிருத்திக்கான தேசியக் கொள்கையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம்...

Read moreDetails

வரவு – செலவுத் திட்டத்திற்கு பொதுஜன பெரமுன எதிர்ப்பு? : ரன்ஜித் பண்டார!

வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து கட்சி என்ற ரீதியில் தீர்மானிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...

Read moreDetails

மருத்துவ பீட மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்!

மருத்துவ பீட மாணவர்களின் போராட்டம் மீது நீர் தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) வைத்திய பீட மாணவ செயற்பாட்டு குழுவினால் இந்த...

Read moreDetails

முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்தால் தேரரும் கைது செய்யப்படலாம்? : ஆளுநர் செந்தில்!

மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...

Read moreDetails

பாலியல் நோய்களைக் கண்டறிய புதிய செயலி : சுகாதார அமைச்சு நடவடிக்கை!

எச்.ஐ.வி. உள்ளிட்ட பாலியல் நோய்களைக் கண்டறியும் வகையில் தொலைபேசி செயலி ஒன்றை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த செயலி Know Four Sure எனப்...

Read moreDetails
Page 494 of 1188 1 493 494 495 1,188
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist