இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி செயலாளர் பதவிக்கு பெண் ஒருவர் நியமிப்பு!

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்துள்ளதால் சாந்தனி விஜேவர்தன ஜனாதிபதியின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு...

Read moreDetails

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தேவையான மதிப்பீட்டின் பின்னர் அனைத்து வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள்...

Read moreDetails

கொழும்பில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை!

கொழும்பில் முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு டீன்ஸ் வீதி, வைத்தியசாலை சதுக்கம் உள்ளிட்ட வீதிகளில் குறித்த ஆர்ப்பாட்டங்களுக்கான தடையினை மாளிகாகந்த நீதவான்...

Read moreDetails

பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்த புதிய செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் ஜனாதிபதியின் செயலாளர்...

Read moreDetails

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம்!

நாட்டின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. இதற்கமைய 1981ஆம் ஆண்டு 2ஆம் இலக்க சட்டத்தின் கீழ் கடந்த வருடம்...

Read moreDetails

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீடிப்பு!

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மேலும் 04 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐரோப்பிய ஆணைக்குழு நேற்றையதினம் குறித்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளது. குறித்த வரிச்சலுகை...

Read moreDetails

யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கை வகுப்பு : அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை - மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கையொன்று தயாரிக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா...

Read moreDetails

அஸ்வசும திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம் : சாகல ரத்நாயக்க!

அஸ்வசும சமூக நலன்புரி நலத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் தேசிய அடையாள அட்டையை பெறுவது குறித்த விசேட அறிவிப்பு!

வடக்கு மாகாணத்தில் தேசிய அடையாள அட்டையை பெறுவது குறித்து விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார். தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதில்...

Read moreDetails

ஆதவனில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு!

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினைப் (Right To Information)  பயன்படுத்துவது குறித்த, ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று இன்று(புதன் கிழமை)  வெள்ளவத்தையில் உள்ள ஆதவன்  நிறுவனத்தில்...

Read moreDetails
Page 578 of 1197 1 577 578 579 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist