கனடாவில் புதிய உச்சத்தை தொடும் டீசல் விலை
2026-04-03
இந்தோனேசியாவுடன், முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு, இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில்...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் நிலையில் அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsஇந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை வந்துள்ளார். அதன்படி இந்திய வெளியுறவு செயலாளர் வினய்...
Read moreDetailsவவுனியா தேக்கவத்தையில் திறந்து வைக்கப்பட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில்...
Read moreDetailsநாடு முழுவதுமுள்ள அரச வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (செவ்வாய்க்கிழமை) தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முன்னெடுக்கவுள்ளதாக தொழில்நுட்பவியலாளர்களின் சங்கத்தின்...
Read moreDetailsஇலங்கையில் சனத்தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பை மதிப்பீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 2 (அத்தியாயம் 143) மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இது...
Read moreDetailsஇந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இரவு அவர் கட்டுநாயக்க விமானம் நிலையத்தின்...
Read moreDetailsநாட்டில் கொலைகள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் இவற்றை தடுக்க வினைதிறனான பொலிஸ் சேவை அவசியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsதெரிவுக்குழுவின் தவிசாளராக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நியமிக்கப்பட்டுள்ள பின்னணியில் இது வெறுமனே பேச்சுக்களுடன் மட்டுப்படுதப்படும் விடயம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
Read moreDetailsபுத்தளத்திலிருந்து - நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . குறித்த பேரூந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.