12 மணித்தியால நீர்வெட்டு அமுல்-தேசிய நீர்வழங்கல் சபை

களுத்துறையை அண்மித்த சில பகுதிகளில் இன்று (புதன்கிழமை) 12மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 9.30 முதல் இரவு 9.30 வரை குறித்த பகுதிகளில் நீர்வெட்டு...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

Read moreDetails

நீதிமன்ற விசாரணைகளில் தாமதம் தொடர்பாக ஒத்திவைப்பு விவாதம்!

நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று இடம்பெற்று வருகின்றது. அதன்படி நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை...

Read moreDetails

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக மேன்முறையீடுகள் அதிகரிப்பு?

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக 550,000 மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வரும் எதிர்வரும்...

Read moreDetails

நலன்புரித் திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

எவரையும் கைவிடாத வகையில் அஸ்வெசும திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுரை வழங்கியுள்ளார். இதற்கு முன் பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் பதிவு செய்ய...

Read moreDetails

ஹட்டனில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (புதன்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையினால் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய...

Read moreDetails

இலங்கையில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் ஒருமுறை, விபத்துகள் காரணமாக, நான்கு பேர் வரையில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின்...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை ஏற்பவரே அடுத்த ஜனாதிபதி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில்...

Read moreDetails

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மீட்கப்பட்ட சுவரொட்டிகள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலுள்ள அறையொன்றிலிருந்து, ஒருதொகை அரச எதிர்ப்பு சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய,...

Read moreDetails

பாம்பன் பகுதிகளில் கடல் உள்வாங்கியது : படகுகளுக்கு சேதம்!

தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சூறாவளிக் காரணமாக, திடீரென கடல் சுமார் 200 மீற்றர் உள்வாங்கியமையால், மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. தெற்கு வங்கக் கடல் பகுதிகளின்...

Read moreDetails
Page 591 of 1191 1 590 591 592 1,191
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist