நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய செய்தி

நாட்டில் ஏற்பட்டுள்ள வங்கோரத்து நிலை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் முறியடிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை பணிப்பாளர்கள் நிறுவகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில்...

Read moreDetails

உள்ளுர் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு குறித்து மீண்டும் விவாதம்!

உள்ளுர் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு குறித்து விவாதிக்க அரசாங்க நிதி தொடர்பான குழு இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது. இந்தக் கலந்துரையாடலுக்குப் பின்னர் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு...

Read moreDetails

பேருந்துக் கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதலாம் திகதி மேற்கொள்ளப்படும் தேசிய பேருந்துக் கட்டணத் திருத்தத்தின்படி, இந்த ஆண்டு கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்று பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன. பேருந்து...

Read moreDetails

லங்கா சதொச நிறுவனம் அரிசியின் விலை தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல்!

லங்கா சதொச நிறுவனம் 3 வகையான அரிசியின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன்...

Read moreDetails

முச்சக்கரவண்டி விபத்தில் பாடசாலை மாணவர்கள் காயம்!

பண்டாரவளை – கொஸ்லந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் கொஸ்லந்த பகுதியில் பயணித்த...

Read moreDetails

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானம்-பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்மானம் எடுக்கவுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று கூடி அது தொடர்பில்...

Read moreDetails

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிவித்தல்!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் முகவர் நிலையத்தைப் புதுப்பித்தல் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளது. குறித்த அதிகரிப்பானது ஜூலை முதலாம் திகதி முதல் அமலுக்கு வருவதாக...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு!

ஐக்கிய மக்கள் சக்தி உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார...

Read moreDetails

மக்கள் பக்கம் நின்று செயற்பட வேண்டிய பொறுப்பு உள்ளது : இரா.சாணக்கியன்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான விடயத்தில் மக்கள் பக்கம் நின்று செயற்பட வேண்டிய பொறுப்பு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு...

Read moreDetails

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய இணங்கப் போவதில்லை : சுமந்திரன்!

உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின்...

Read moreDetails
Page 595 of 1191 1 594 595 596 1,191
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist