முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தியசாயி சஞ்ஞீவனி வைத்திசாலைக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ நேற்று (18) பிற்பகல் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்....
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு தன்னார்வர் ஒருவரால் கனரக தொழில்துறை சலவை இயந்திரம் ஒன்று நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. Friends of Batticaloa hospital Charity...
Read moreDetailsகல்லெல்ல பகுதியில் ரயிலுடன் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. கல்லெல்ல பகுதியில் இன்று (18) அதிகாலை 5:30 மணியளவில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில்...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தினை முற்றுகையிட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிக நிலைய ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். கடந்த 10வருடத்திற்கும் மேலாக வீதி அபிவிருத்தி...
Read moreDetailsமட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளில் விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து நேற்று விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். பிரதான சந்திகள் மற்றும் வீதி சுற்று வட்டப் பகுதிகளில்...
Read moreDetailsமட்டக்களப்பில் இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி எதிர்ப்பு பதாதையில் கையொப்பமிடும் போராட்டம் ஒன்றினை சம உரிமை இயக்கம் இன்று ஆரம்பித்து வைத்தது. காணாமல் ஆக்கப்பட்ட...
Read moreDetails2025 ஆம் ஆண்டு பத்தாவது தேசிய விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு நேற்று (7) 'வீதி பாதுகாப்பு தினம்' எனும் கருப்பொருளின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய...
Read moreDetailsமட்டக்களப்பு ,கறுவப்பங்கேணியில் இன்று அதிகாலை 1.30மணியளவில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புகையிரத கடவையிலிருந்து தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவரே இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக...
Read moreDetailsமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் பேருந்து மோதியதில் ஏழு வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்று காலை தாயும் இரு பிள்ளைகளுமாக மகோயாவுக்கு சென்று பிற்பகல்...
Read moreDetailsபிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் பொலிஸாரால் கைது...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.