மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றவுள்ள பிரதமருக்கு டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!

திருகோணமலை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்திற்கு பி.சி.ஆர். இயந்திரத்தின் அவசியம் தொடர்பாக, குறித்த...

Read moreDetails

அரியவகை சுறாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள்!

திருகோணமலை குச்சவெளி கல்லராவ மீன்பிடி கிராமத்தில் வலையில் சிக்கிய அரியவகை சுறாவை மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குள் மீண்டும் விட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்றிருந்ததாக ஆதவனின் பிராந்திய...

Read moreDetails

திருகோணமலையில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை

திருகோணமலை-  இலுப்பைக்குளம்  பகுதியில் மேற்கொள்ளப்படும் கிரவல் அகழ்வை, தற்காலிகமாக நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை வரை உடன் அமுலாகும்...

Read moreDetails

திருகோணமலையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) திருகோணமலையிலும் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பூம்புகார் அல்மின்ஹாஜ் முஸ்லீம் பாடசாலை,...

Read moreDetails

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவிற்கு அரசியல் சாயம் பூசப்படுவதாக குற்றச்சாட்டு!

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவிற்கு அரசியல் சாயம் பூசப்படுவதாக கிழக்கு மக்கள் குரல் அமைப்பின் திருகோணமலை மாவட்ட ஒன்று கூட்டுனர் அருண் ஹேமசந்திரா குற்றம் சுமத்தியுள்ளார்....

Read moreDetails

திருகோணமலை பொது வைத்தியசாலையில் பி.சீ.ஆர் இயந்திரம் இன்மையால் மக்கள் அவதி!

திருகோணமலை பொது வைத்தியசாலையில் பி.சீ.ஆர் இயந்திரம் கூட இல்லை எனவும் இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் பிரதிநிதி அருண் ஹேமச்சந்திர...

Read moreDetails

திருகோணமலையில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழப்பு- புதிதாக 73 பேருக்கு கொரோனா

திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் புதிதாக 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார...

Read moreDetails

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி!

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு அமையவே நேற்று(செவ்வாய்கிழமை) இவ்வாறு...

Read moreDetails

திருகோணமலையில் சுமூகமான முறையில் பொருள் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள்

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருகோணமலையிலுள்ள மக்களும், ஏனைய பகுதிகளிலுள்ள மக்களைப்போன்று சுமூகமான முறையில் பொருள்...

Read moreDetails

திருகோணமலையில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவர் மாயம்- தேடும் பணி தீவிரம்

திருகோணமலை - திருக்கடலூர் பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவர், கரைக்கு திரும்பாத நிலையில் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்...

Read moreDetails
Page 26 of 28 1 25 26 27 28
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist