முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அடைக்கும் அரசாங்கம், மிதக்கும் கொட்டகை அமைத்து அங்கே சீனர்கள் சுகபோகமாக வேலை செய்ய அனுமதி வழங்கியுள்ளது என நாடாளுமன்ற...
Read moreDetailsகிளிநொச்சி- கரடிபோக்கு, பூநகரி இணைப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், யாழ்.பொலிஸ் நிலைய நீதிமன்ற...
Read moreDetailsகொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு, திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை), கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, கொரோனா...
Read moreDetailsவிடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர். இன்று(புதன்கிழமை) பிற்பகல் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துவரப்பட்ட குறித்த மூவரையும் சிறைச்சாலை அதிகாரிகள் அவர்களது...
Read moreDetailsகிளிநொச்சி- கண்ணகி நகர் பகுதியில் 18 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த கிராமத்திலுள்ள 182 பேருக்கு, கடந்த 18 ஆம் திகதி பீ.சீ.ஆர்.பரிசோதனை...
Read moreDetailsகிளிநொச்சி- புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் மீது படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (திங்கட்கிழமை)...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன் தனிநபர் ஒருவர் தனது சொந்த முயற்சியால் தொற்று நீக்கும் பணியினை முன்னெடுத்திருந்தார். கிளிநொச்சி- கண்டாவளை, தருமபுரம்...
Read moreDetailsகிளிநொச்சி புது ஐயங்கன்குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையைக் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மங்கள இசை வாத்திய கலைஞர்கள் நாட்டில் அமுலிலுள்ள பயணத்தடையால் வாழ்வாதாரம் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர். தமிழரின் பாரம்பரியங்களில் மங்கள இசை வாத்தியம் ஒன்றாகும்.கோயில்...
Read moreDetailsகிளிநொச்சியின் இருவேறு பகுதிகளில் இரண்டு செல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தருமபுர - ஊழவனூர் பகுதியில் மற்றும் பிரமந்தனாறு பகுதிகளிலேயே நேற்று(திங்கட்கிழமை) இவை மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.