தென்னிலங்கையின் முகவா்களாக சிலா் வடக்கில் செயற்படுகின்றனா் – அரியநேந்திரன்!

ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மாத்திரமே வாக்களிக்குமாறும், ஏனையவர்களுக்கு விருப்பு வாக்கு போட வேண்டாம் என்றும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் கோாிக்கை விடுத்துள்ளாா். யாழில் இன்றையதினம்...

Read moreDetails

நல்லை ஆதீன முதல்வரை சந்தித்த நாமல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகைதந்தநிலையில் நல்லை...

Read moreDetails

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு-பாரதி வீதி திறப்பு!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103வது நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது அதன்படி நேற்றைய தினம் வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள...

Read moreDetails

வவுனியா போக்குவரத்துசபை ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு!

தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்துசபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றயதினம் வவுனியா புதியபேருந்து நிலையத்தில் கடமையில்...

Read moreDetails

எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி ரணிலுக்கே வாக்களிக்க வேண்டும்!

எமது எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கே எமது வாக்கினை அளிக்க வேண்டும்” என ஜக்கிய தேசிய கட்சியின் கிறிஸ்தவ விவகார யாழ்...

Read moreDetails

வவுனியாவில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில்  இயங்கிவரும் மரக்காலையொன்றில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்த ஒரு தொகை மரக்குற்றிகளுடன்  மரக்காலை உரிமையாளரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா மாவட்ட குற்ற விசாரனைப்பிரிவு பொலிஸாருக்குக்...

Read moreDetails

வட மகாண ஆளுநரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு குழுவினர்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்றைய தினம்  சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளூநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு...

Read moreDetails

கிளிநொச்சியில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையத்தை இன்று பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த...

Read moreDetails

முல்லைத்தீவில் கிணற்றுக்குள் விழுந்த யானை மீட்பு!

முல்லைத்தீவு, செம்மலை புளியமுனை பகுதியில் காட்டு யானையொன்று பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதனை அவதானித்த விவசாயிகள், பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கத்தினருக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு...

Read moreDetails

மன்னாரில் பண்டையகாலப் பொருட்கள் கண்டெடுப்பு!

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சோழ மண்டல குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பண்டைய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சோழர்கள் மற்றும் அதற்கு...

Read moreDetails
Page 173 of 608 1 172 173 174 608
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist