5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை லைக்காவின் ஞானம் அறக்கட்டளை ஆரம்பித்துள்ளது!

https://youtu.be/uTU2G9UDmS4?si=e3CSB4Hu9n6Uu8NH வடமாகாண சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் கண்காணிப்பில் உள்ள மாணவர்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை லைக்காவின்...

Read moreDetails

குருந்தூர்மலை பௌத்த விகாரை விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு!

குருந்தூர்மலையில் பௌத்த விகாரை நிர்மாணித்தமை தொடர்பான வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி வரை...

Read moreDetails

தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டத்துக்கு தீர்வு வழங்கப்படும்!

யாழ்ப்பாணத்தில் இன்று காலை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு இன்று பிற்பகல் 6 மணிக்கு தீர்வு வழங்கப்படும் என வட மாகாணம் ஆளுநர் உறுதி...

Read moreDetails

தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் பணி, லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்புடன் ஆரம்பம்!

https://youtu.be/5D18ja-qBus முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணிகள் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதி பங்களிப்புடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன....

Read moreDetails

வடமாகாண ஆளுநருக்கும் இந்திய துணை தூதுவருக்கும் இடையே விசேட சந்திப்பு!

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்ஸை நேற்று  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஆளுநர் செயலகத்தில்  நடைபெற்ற இச்சந்திப்பில் ...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

அரச பல்கலைக்கழகங்களில் இன்றும்,நாளையும்  பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப்  போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், இன்று யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக ஊழியர்...

Read moreDetails

வடக்கில் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

முறையான பேருந்துத் தரிப்பிடம் இல்லாததால் இன்று முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  சி.சிவபரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

விலங்குகளிடையே அதிகரித்துள்ள நோய்ப்பரவல் குறித்து எச்சரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்ப்பரவல் ஆரம்பித்துள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு, தர்மபுரம் பகுதியில் இவற்றின்...

Read moreDetails

யாழ்.புத்தூர் பகுதியில் பற்றியெரிந்த வீடு!

யாழ்.புத்தூர் மேற்கு பகுதியில் வீடொன்று தீக்கிரையாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு வளர்மதி பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது வீட்டில்...

Read moreDetails

யாழில். இனவாதக் கருத்துக்களை வெளியிட்ட இருபொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது!

யாழில் சக  பொலிஸ் அதிகாரிகளுடன் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்து  மோதலில் ஈடுபட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸாரின்...

Read moreDetails
Page 245 of 610 1 244 245 246 610
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist