இலங்கை

முட்டையின் விலைகள் தொடர்பில் அறிவிப்பு!

எதிர்காலத்தில் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 45 வரை குறைக்க முடியும் என உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் அதிகப்படியான முட்டை உற்பத்தி கிடைப்பதால் முட்டையின்...

Read moreDetails

JVP இன் நிலைப்பாட்டை வரவேற்ற SJB

மக்கள் விடுதலை முன்னணி,  13 ஆவது திருத்ததை நடைமுறைப்படுவத்துவதாக அறிவித்துள்ள நிலையில் அவர்களின் நிலைப்பாட்டை வரவேற்பதாக ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரட்ன  தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சுற்றுலா வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி!

சுற்றுலா வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது 2023 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை...

Read moreDetails

டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை  சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில், கடந்த 10 நாட்களில் 971 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறித்த...

Read moreDetails

ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை தொடர்பில் அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் மற்றும் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. குறித்த கொடுப்பனவு...

Read moreDetails

நாட்டில் ஈக்களின் பெருக்கம் அதிகரிப்பு: பொது மக்களே உஷார்!

நாட்டில் வெள்ள நீர் வடிந்து வருவதால் ஈக்களின் பெருக்கம் அதிகரித்து வருவதாகவும் இதனால் வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் தொற்றுக் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்  கொழும்பு சீமாட்டி...

Read moreDetails

மைத்திரிபால சிறிசேனவின் தடை நீடிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம்...

Read moreDetails

சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய விசேட நிபுணர் குழு நியமனம்

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். அந்தவகையில் குறித்த நிபுணர் குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails

தொழிற்சாலையொன்றில் இரசாயனம் வெளியிடப்பட்டதால் சுமார் 30 பேர் சுகவீனம்!

பாணந்துறை - நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் இரசாயனம் வெளியிடப்பட்டதால் சுமார் 30 பேர் சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி வாசனைத் திரவியங்கள் மற்றும் ஏனைய பொருட்களை உற்பத்தி...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட வெற்றி அல்ல – ஜனாதிபதி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் பொருளாதார சீர்திருத்த...

Read moreDetails
Page 1235 of 4516 1 1,234 1,235 1,236 4,516
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist