இலங்கை

பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதாயின், நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்!

”பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதாயின் ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும்” நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி தேர்தலையும்...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலில், ரணில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்வார்!

”எதிர்வரும் ஜனாதிபதிதேர்தலில் தற்போதைய ஜனாதிபதி வரலாற்று வெற்றியை பதிவு செய்வார்” என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனியொருவராக...

Read moreDetails

தேர்தல்களை இலக்குவைத்து மாத்திரம் நாம் கூட்டணி அமைக்கவில்லை!

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் கூட்டணி நாளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. இதேவேளை தேர்தலில் எந்தவொரு கட்சியம் தமக்கு சவாலாக அமையாது என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது....

Read moreDetails

நான் மரணத்திற்கு பயப்படமாட்டேன் -நடிகை தமிதா அபேரத்ன

நிதிமோசடி குற்றச்சாட்டில் பிரபல நடிகை தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாகக்  கூறி நிதிமோசடியில் ஈடுபட்டதாக குறித்த...

Read moreDetails

இலங்கையில் வாய் புற்று நோயினால் தினமும் மூன்று பேர் உயிரிழப்பு-விசேட வைத்தியர்!

இலங்கையில் வாய் புற்று நோயினால் தினமும் மூன்று பேர் உயிரிழப்பதாக மஹரகம வாய் சுகாதார நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வாய்...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாரிய தவறை செய்துள்ளார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகப் புலனாய்வுத்  தகவல் கிடைத்தும் அதனை தடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தவறியிருப்பாராயின் அது பாரிய தண்டனைக்குரிய குற்றமாகும் என ஐக்கிய...

Read moreDetails

அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் அரச முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல்...

Read moreDetails

தென்கொரிய அரசை பாராட்டிய பிரதமர் தினேஸ் குணவர்த்தன!

தென்கொரிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மூலம் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் அதிக நன்மைகளை பெற்றுள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்....

Read moreDetails

கச்சத்தீவினை இந்தியாவிற்கு வழங்குவது என்பது சாத்தியமற்றது!

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவினை மீண்டும் இந்தியாவிற்கு வழங்குவது என்பது சாத்தியமற்ற விடயம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோர நடவடிக்கை!

கொரோனாப் பரவலின்போது கட்டாய தகனம் செய்தமைக்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு கேட்டு அமைச்சரவை பத்திரம் கொண்டு வரப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்...

Read moreDetails
Page 1414 of 4506 1 1,413 1,414 1,415 4,506
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist