இலங்கை

ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று விசேட அமைச்சரவை கூட்டமும் ஆளும் கட்சியின் உடனான சந்திப்பும் நடைபெற உள்ளது. இதன்போது தேசிய கடன் மறு சீரமைப்பு, சர்வதேச...

Read moreDetails

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு நிகழப்போவது என்ன? : ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி!

யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கூட ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அவ்வாறிருக்கையில் தேசிய...

Read moreDetails

கிளிநொச்சியில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த...

Read moreDetails

வளப்பற்றாக்குறைக்குத் தீர்வு காணப்படும் – பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன்

வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில்  நிலவும் வளப்பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு காணப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்துள்ளார். குறித்த  கல்வியியல் கல்லூரியில் காணப்படும் வளப்பற்றாக்குறை குறித்து...

Read moreDetails

மருத்துவத்துறைக்கு இரத்ததானம் மூலம் பங்களிப்புச் செய்ய வேண்டும் : வடமாகாண ஆளுநர்!

மக்கள் அனைவரும்  தாமாக முன்வந்து இரத்ததானம் செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற  குருதி கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து...

Read moreDetails

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் பதிவுக் கட்டணம் அதிகரிப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் பதிவுக் கட்டணம் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் பதிவுக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல்...

Read moreDetails

மட்டக்களப்பின் புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின்  மாதாந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று(27) இடம்பெற்றது. இக்கூட்டத்தில்...

Read moreDetails

சனத் நிஷாந்தவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜூலை 13ஆம் திகதி விசாரணைக்கு !

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிரான வழக்கை 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சனத் நிஷாந்த...

Read moreDetails

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

பெரும்போக நடவடிக்கைகளுக்காக உரங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை டிசம்பர் இறுதி வரை நீடிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. விவசாய சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை...

Read moreDetails

நலன்புரித்திட்டங்கள் தொடர்பான முரண்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை : பொதுஜன பெரமுன!

நலன்புரித்திட்டங்கள் தொடர்பான முரண்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே...

Read moreDetails
Page 2127 of 4505 1 2,126 2,127 2,128 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist