இலங்கை

இளைஞனின் உயிரைப் பறித்த ஐஸ்; யாழில் பரபரப்பு

யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதைப் பொருளை நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்டத்தரிப்பைச் சேர்ந்த குறித்த இளைஞர் நேற்று முன்தினம் இரவு...

Read moreDetails

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளை...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் மக்களுக்கு பாதிப்பு இல்லை : ஜனாதிபதி!

உள்ளூர் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மீதியும் பாதிக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். கம்பஹா மாவட்ட...

Read moreDetails

13ஆம் திருத்த சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் பா.ஜ.க வலியுறுத்தல்

ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13ஆம் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது....

Read moreDetails

நலன்புரிக் கொடுப்பனவுகளில் காணப்படும் குறைபாடுகளை நீக்க நடவடிக்கை : திலீபன்

நலன்புரிக் கொடுப்பனவுகளில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடித் தீர்மானமொன்று எட்டப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...

Read moreDetails

கடன் மறுசீரமைப்புக்கு உச்ச பங்களிப்பு வழங்க சீனா இணக்கம்- ஜனாதிபதி!

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கிவின் கான்ட் உடன் நடத்திய கலந்துரையாடலின் போது, இருதரப்பு மற்றும் பொருளாதார...

Read moreDetails

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து!

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியிலும் பாதிப்பு ஏற்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கம்பஹா...

Read moreDetails

களனிவெளி மார்க்கத்தில் இடையூறு : புகையிரத சேவைகள் பாதிப்பு!

களனிவெளி புகையிரத பாதையில் புகையிரத சேவைகளில் மேலும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தண்டவாளத்தை அகற்றும் பணிகள் இன்று அதிகாலை 4.00 மணியளவில் நிறைவடைந்த போதிலும்,...

Read moreDetails

கொழும்பு – யாழ் புகையிரத சேவைகள் ஆரம்பம்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் கடவை பராமரிப்பு...

Read moreDetails

நலன்புரித்திட்டக் கொடுப்பனவு தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை : ஷெஹான் சேமசிங்க!

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 794 ஆட்சேபனைகளும் 3 ஆயிரத்து 300 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...

Read moreDetails
Page 2126 of 4505 1 2,125 2,126 2,127 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist