இலங்கை

இந்த ஆண்டு தேர்தல் இல்லை : தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன்!

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்றும் இந்த ஆண்டு தேர்தல் ஒன்று நடத்தப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நிலாவெளி கடற்கரையில் போராட்டம் முன்னெடுப்பு

நிலாவெளி உல்லாசப் பிரயாணிகளின் படகு சேவை மற்றும்  கூட்டுறவு சங்கத்தினரால் இன்று நிலாவெளி கடற்கரையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த சங்கத்தில் அல்லாத ஒருவர், தனிப்பட்ட முறையில்...

Read moreDetails

காரைநகர் – ஊர்காவற்துறை பாதை தொடர்பில் வெளியான தகவல்!

நீண்ட காலமாகப் பழுதடைந்திருந்த காரைநகர் - ஊர்காவற்துறை இடையிலான பாதை சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காரைநகர் - ஊர்காவற்துறை இடையில் கடல் பாதை சேவை...

Read moreDetails

டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் மேலும் சரிவு !!

இலங்கையில் கொமர்ஷல் வங்கியின் இன்றைய நிலவரப்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்விலை 302. 17...

Read moreDetails

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம மாவட்டச் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம இன்று சர்வமத...

Read moreDetails

“விலையுயர்ந்த விதைகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா

வே.முத்தையா அவர்களின் 100ஆவது அகவை நிறைவு நாளை முன்னிட்டு கவிஞர் கெங்கா ஸ்ரான்லி அவர்களின் "விலையுயர்ந்த விதைகள்" எனும் கவிதைநூல் வெளியீட்டு விழா நேற்று மாலை நல்லூர்வடக்கு...

Read moreDetails

டிக்டொக் காதல் விபரீதம் : மனைவியை விபசாரத்தில் தள்ள முயற்சி?

டிக்டொக் காதல் மனைவியை விபசாரத்தில் தள்ள முற்பட்டதால், மனைவி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர்...

Read moreDetails

11 உயிர்களைப் பறித்த பேருந்து விபத்து; 3 வருடங்களுக்கு முன்னர் பதிவிடப்பட்ட பேஸ்புக் பதிவால் பரபரப்பு

பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கிப்  பயணித்த பேருந்தொன்று நேற்றைய தினம் மன்னம்பிட்டி கொட்டாலிய பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர்  பரிதாபகரமாக...

Read moreDetails

போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர் : மஹிந்தானந்த!

கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர் எனினும் ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்களை நாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கஞ்சாப் பொதியுடன்  சிக்கியவர் கைது

கஞ்சாப் பொதியுடன் 31 வயதான நபர் ஒருவரை ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்துப் பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சி பளை பொலிஸாருக்குக்  கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே...

Read moreDetails
Page 2140 of 4549 1 2,139 2,140 2,141 4,549
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist