இலங்கை

உடனடியாகக் கொடுத்து விடுங்கள்  -ஜனாதிபதியின் செயலாளர் மக்களிடம் வேண்டுகோள்

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமான Coats of Arms  எவரிடத்திலேனும் இருக்குமாயின் அதனை இம்மாதம் 31 ஆம்...

Read moreDetails

எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்

கொட்டாவை – சித்தமுல்லை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்குக் காரில் வந்த நபர் ஒருவர்,  சுமார் 21,320 ரூபாய் பெறுமதியான எரிபொருளை நிரப்பிவிட்டுப் பணம் செலுத்தாமல்...

Read moreDetails

அசுர வேகத்தில் பயணித்த யாழ்தேவி

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா - ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் மணிக்கு  100kmph  வேகத்தில் பயணித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

முல்லைத்தீவின் புதிய அரசாங்க அதிபராக உமாமகேஸ்வரன் பதவியேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக திரு.அருளானந்தம் உமாமகேஸ்வரன் இன்று காலை தனது கடமையினைப் பொறுப்பேற்றார். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பற்ற வரவேற்பு நிகழ்வில் வடமாகாண...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டம்

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்னால் தனிப்பட்ட சட்டமூலமாக்...

Read moreDetails

ஓராண்டுக்கு முன் நடந்தவை – தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை! நிலாந்தன்.

  இன்று ஒன்பதாம் திகதி. கடந்த ஆண்டு இதே நாளில் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து துரத்துவதற்காக தன்னெழுச்சி போராட்டக்காரர்கள் அவருடைய மாளிகையை சுற்றி வளைத்தார்கள்.முடிவில் அவர்...

Read moreDetails

போராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் திறந்து வைப்பு

போராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் இன்று வவுனியா தேக்கவத்தையில்  திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட  இச்சங்கமானது மாவட்ட ரீதியில் போராளிகளால் அணுகக் கூடிய...

Read moreDetails

யாழில் போலி சாரதி அனுமதிப் பத்திரம் தயாரித்த இருவர் கைது

வெளிநாட்டிற்குச்  செல்வோருக்குப்  போலியான சாரதி அனுமதி பத்திரம் தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நபர் ஒருவர் வைத்திருந்த சாரதி அனுமதிப் ...

Read moreDetails

பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் இன்று

வெற்றிடமாகவுள்ள பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று பிற்பகல் முக்கிய கலந்துரையாடல்...

Read moreDetails

எக்ஸ்-பிரஸ் பேர்ல் வழக்கு – இங்கிலாந்து நீதிமன்றத்தின் இழப்பீடு கோரிக்கை இடைநிறுத்தம்

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் வழக்கு தொடர்பில் இங்கிலாந்து நீதிமன்றம் வழங்கிய இழப்பீட்டு வரம்பு கோரிக்கை தீர்ப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த...

Read moreDetails
Page 2143 of 4550 1 2,142 2,143 2,144 4,550
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist