இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சுனாமி நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!
2025-12-26
யாழ்ப்பாணம்- காங்கேசன்துறையிலுள்ள வட.மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில், 9 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த அனைவருக்கும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக...
Read moreDetailsநுவரெலியா- தலவாக்கலை, லிந்துலை நகரத்திற்கு அருகாமையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையின் பிரபல நடிகையான பிரென்சிஸ்கு ஹட்டிகே தெரஸ் ஹயசிந்த விஜயரத்ன (வயது...
Read moreDetailsஜப்பானில் இருந்து 728,460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று (சனிக்கிழமை) இலங்கையை வந்தடையுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதேபோன்று மேலும் ஒரு தொகை தடுப்பூசி டோஸ்கள், எதிர்வரும்...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமியின் சரீரம் மீதான 2ஆம் பிரேத பரிசோதனை இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. டயகம மயானத்தில் புதைக்கப்பட்ட...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை முதல் யாழ்ப்பாணம்- வடமராட்சி...
Read moreDetailsதமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர், நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து வவுனியா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம்...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்க அனுமதிக்கக்கூடாது என சோபித தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக சோபித...
Read moreDetailsபெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...
Read moreDetailsவரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் திருவிழாக்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொண்டமானாறு ஸ்ரீ...
Read moreDetailsசிறுமி ஹிசாலினியின் மரணத்துக்கு நீதி கோரி, மலையக இளைஞன் ஒருவர், யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த இளைஞன், இந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.