இலங்கை

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசியைப் பெறுவது குறித்து சுகாதார அமைச்சு விளக்கம்!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளர்கள் குணமடைந்து 14 நாட்களின் பின்னர் தடுப்பூசியை பெறுவது உகந்ததாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, தேவையற்ற முறையில் அச்சமடையத்...

Read moreDetails

அமைச்சர்களின் கருத்துக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது- கம்மன்பில

எரிபொருள் விலை உயர்வுக்கு ஜனாதிபதி பொறுப்பேற்ற போதிலும் அமைச்சர்கள் சிலர் தெரிவிக்கும் கருத்துக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது என அமைச்சர் உதய கம்மன்பில...

Read moreDetails

ஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியு பின்னர் பாடசாலைகளைத் திறப்பதற்கு ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் சர்வமதப் பேரவை

கவனம், அபாயம், அவதானம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது....

Read moreDetails

ஆசிரியர்கள் தடுப்பூசியை பெறுவதற்கு தூர இடங்களுக்கு செல்ல தேவையில்லை- ஆசிரியர் சங்கம்

ஆசிரியர்கள் தடுப்பூசியை பெறுவதற்கு தூர இடங்களுக்கு செல்ல தேவையில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,...

Read moreDetails

39 இலட்சத்து 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது

நாட்டில் இதுவரை 39 இலட்சத்து 91 ஆயிரத்து 392 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் மாத்திரம் 84 ஆயிரத்து 559...

Read moreDetails

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த இருந்த சுமார் 1350 கிலோ மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

இந்தியா- தனுஸ்கோடி கடற்கரை வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த இருந்த சுமார் 1350 கிலோ மஞ்சள் மூட்டைகளை மண்டபம் மெரைன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். தனுஸ்கோடி கடற்கரை...

Read moreDetails

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நான் அச்சப்படவில்லை – உதய கம்மன்பில

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக எதிர்க்கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து தான் அச்சப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். நேற்று (11) நடைபெற்ற ஊடக...

Read moreDetails

மஸ்கெலியா பிரதேச சபையின் எதிரணி உறுப்பினர்கள் போராட்டம்

மஸ்கெலியா பிரதேச சபையின் எதிரணி உறுப்பினர்கள், போராட்டமொன்றினை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர். மஸ்கெலியா பிரதேச சபைக்கு முன்பாக, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதாவது...

Read moreDetails

சுழிபுரத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு- இருவர் கைது

யாழ்ப்பாணம்- சுழிபுரத்திலுள்ள கசிப்பு உற்பத்தி செய்யும் பகுதியினை முற்றுகையிடச் சென்ற பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை- சுழிபுரம், வறுத்தோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை...

Read moreDetails
Page 4136 of 4488 1 4,135 4,136 4,137 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist