முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!
2025-12-14
மியன்மாரில் இராணுவ ஆட்சி தொடர்ந்தால், சுமார் 34 லட்சம் மக்கள் பட்டினிக்கு இலக்காக கூடும் என சர்வதேச உணவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மியன்மாரில் இராணுவத்திற்கு எதிரான...
Read moreDetailsமியன்மார் அரசியல் சர்ச்சையின் தொடர்பாக வரையப்பட்ட நகல் தீர்மானத்தில் மாற்றங்களைச் செய்யும்படி ஆசியான் உறுப்பு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உட்பட 9 நாடுகள்...
Read moreDetailsஹொங்கொங்கின் ஊடக ஜாம்பவான் ஜிம்மி லாய்க்கு எதிரான மற்றொரு வழக்கில் 14 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மற்றொரு வழக்கின் இறுதி விசாரணையில்...
Read moreDetailsசிங்கப்பூரில் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகளைச் செலுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த சில நாட்களாக...
Read moreDetailsதேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட சட்டமூலம் ஹொங்கொங் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 40 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின. ஹொங்கொங் சட்டப்பேரவை உறுப்பினர்களில்...
Read moreDetailsமாலைத் தீவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மாலைத்தீவில் 60ஆயிரத்து 943பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...
Read moreDetailsமலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரம் இரவு 8:45 மணிக்கு இந்த விபத்து...
Read moreDetailsஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் டோக்கியோவிலும் ஒசாகா போன்ற மாகாணங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது....
Read moreDetailsசீனாவில் பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் வேகமான காற்றில் சிக்கி, மரத்தன் ஓட்டப் பந்தய வீரர்கள் 21பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் நடைபெற்ற மீட்புப் பணி ஞாயிற்றுக்கிழமை...
Read moreDetailsமியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000 பேரை அந்நாட்டு இராணுவம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட நிகழ்வில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.