ஜப்பானில் கொவிட்-19 தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றினால், ஏழு இலட்சத்து...

Read moreDetails

40 ஆபிரிக்க நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கும் சீனா!

ஏறத்தாழ 40 ஆபிரிக்க நாடுகளுக்கு தாங்கள் தடுப்பூசியை விநியோகித்து வருவதாக சீனா, தெரிவித்துள்ளது. சுமார் 50 கோடி தடுப்பூசிகளை வழங்க சீனா உறுதி அளித்துள்ளதாக அண்மைய தகவல்கள்...

Read moreDetails

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 805 பொதுமக்கள் உயிரிழப்பு!

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800யைக் கடந்துள்ளது. இதன்படி, அண்மைய தரவுகளின் படி, கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான...

Read moreDetails

வெளிநாட்டினர் தாய்வான் நாட்டிற்குள் வருவதற்கு ஒரு மாதம் தடை!

வெளிநாட்டினர் தாய்வான் நாட்டிற்குள் வருவதற்கு ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தாய்வான் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. தாய்வானில் அண்மைய தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து...

Read moreDetails

கொரோனா வைரஸ் : தாய்லாந்தில் சிறைச்சாலை கொத்தனிகள் உருவாகி வருதாக அறிவிப்பு!

தாய்லாந்து சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி 6 ஆயிரத்து 853...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 12பேர் உயிரிழப்பு- 15பேர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் மசூதியின் இமாம் முஃதி நய்மான் உட்பட 12பேர் உயிரிழந்துள்ளதோடு 15பேர் காயமடைந்துள்ளனர். காபூலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள...

Read moreDetails

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது: சீனா

சீனா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த...

Read moreDetails

மருத்துவ பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்கொள்ளும் நேபாளம்!

நேபாளத்தில் மருத்துவ பொருட்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற சூழலில் உள்நாட்டு...

Read moreDetails

மியன்மாரில் கடந்த அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிப்பு!

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள இராணுவம், கடந்த அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்...

Read moreDetails

காபுல் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலின் மேற்குப் பகுதியான ஷியா மாவட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) பாடசாலை ஒன்றின் அருகே இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது....

Read moreDetails
Page 48 of 56 1 47 48 49 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist