ஒஸ்திரியாவில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒஸ்திரியாவில் ஆறு இலட்சத்து 89பேர் வைரஸ் தொற்றினால்...

Read moreDetails

ஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 53 இலட்சத்து 39 ஆயிரத்து 920...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 100 மில்லியன் டோஸ் தடுப்பூசியை வழங்க பயோஎன்டெக்- ஃபைசர் சம்மதம்!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 100 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதாக மருந்து நிறுவனமான பயோஎன்டெக் மற்றும் ஃபைசர் தெரிவித்துள்ளது. 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய...

Read moreDetails

கொவிட் சுகாதாரக் கடவுச் சீட்டு தற்போதைக்குச் சாத்தியமில்லை: பிரான்ஸ் அறிவிப்பு!

கொவிட் சுகாதாரக் கடவுச் சீட்டு தற்போதைக்குச் சாத்தியமில்லை என பிரான்ஸ் அறிவித்துள்ளது. வெளிநாடு செல்வதற்கும், நாட்டிற்குள் நுழைவதற்கும் பெரும்பாலான நாடுகள் கொரோனா தடுப்பூசி அத்தாட்சிப் பத்திரத்திரம் அல்லது...

Read moreDetails

உக்ரேனில் கொவிட்-19 தொற்றினால் 40ஆயிரம் பேர் உயிரிழப்பு!

உக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் 40ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 16ஆவது நாடாக விளங்கும் உக்ரேனில் 19இலட்சத்து...

Read moreDetails

கொரோனா தொற்று அதிகரிப்பு : கட்டுப்பாடுகளை தளர்த்தும் சுவிஸ்

கொரோனா தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் சுவிட்சர்லாந்து கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியுள்ளது. உணவகங்கள் மற்றும் வெளிப்புற செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை சில பல்கலைக்கழகள் மீண்டும்...

Read moreDetails

20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள்: ரஷ்யா பதிலடி!

18 ரஷ்ய இராஜதந்திரிகளை செக் குடியரசு வெளியேற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள் ரஷ்யா அறிவித்துள்ளது. செக் குடியரசு சனிக்கிழமையன்று 18...

Read moreDetails

கட்டாய தனிமைப்படுத்தலுக்கு இணங்காத பயணிகளுக்கு அபாராதம்: பிரான்ஸ் நடவடிக்கை!

கட்டாய தனிமைப்படுத்தலுக்கு இணங்காத பயணிகளுக்கு அபாரதம் விதிக்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி கட்டுப்பாட்டை மீறுவோருக்கு 1,500 யூரோக்கள் வரையான அபராதம் விதிக்கப்படுமென அரச ஊடக...

Read moreDetails

ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் ஏழு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் மொத்தமாக ஏழு இலட்சத்து...

Read moreDetails

பிரேசிலிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் – பிரான்ஸ் அரசாங்கம்

ஏப்ரல் 24 முதல் பிரேசிலில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் பிரான்ஸ் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறையினை அமுல்படுத்தும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பிரேசிலில்...

Read moreDetails
Page 76 of 89 1 75 76 77 89
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist