போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு அறுவை சிகிச்சை!

போப் ஆண்டவர் பிரான்சிஸ், இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக பெருங்குடல் சுருக்கம் காரணமாக அவதிப்பட்டுவரும் 84 வயதான...

Read moreDetails

பின்லாந்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து 46ஆயிரம் பேர் மீண்டுள்ளனர்!

பின்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 46ஆயிரம் பேர் மீண்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 98ஆவது நாடாக விளங்கும் பின்லாந்தில்...

Read moreDetails

அயர்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஐந்தாயிரம் பேர் உயிரிழப்பு!

அயர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்தாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 68ஆவது நாடாக விளங்கும் அயர்லாந்தில்...

Read moreDetails

இத்தாலிய தீவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 7பேர் உயிரிழப்பு- 10பேரைக் காணவில்லை!

இத்தாலிய தீவான லம்பேடுசாவிலிருந்து ஐந்து மைல் (எட்டு கிலோமீட்டர்) தொலைவில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், கர்ப்பிணிப் பெண் உட்பட குறைந்தது 7...

Read moreDetails

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றினால் 38இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 38இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் 38இலட்சத்து எட்டாயிரத்து 960பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் இராஜினாமா!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) தனது பதவியை இராஜினாமா...

Read moreDetails

ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகின்றது!

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் 29ஆயிரத்து 989பேர் உயிரிழந்துள்ளனர்....

Read moreDetails

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து மூன்று இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைவு!

குரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மூன்று இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் மூன்று இலட்சத்து 50ஆயிரத்து 938பேர்...

Read moreDetails

ஜேர்மனியில் கத்திக்குத்து: மூன்று பேர் உயிரிழப்பு- ஐந்து பேர் படுகாயம்!

தெற்கு ஜேர்மனியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில், மூன்று பேர் உயிரிழந்ததோடு ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். பிராங்பேர்ட்டின் தென்கிழக்கே உள்ள வூஸ்பேர்க் நகரின் வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த...

Read moreDetails

ஒஸ்திரியாவில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் ஆறு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒஸ்திரியாவில் ஆறு இலட்சத்து 50ஆயிரத்து 16பேர்...

Read moreDetails
Page 75 of 100 1 74 75 76 100
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist