செக் குடியரசில் கொவிட் -19 தொற்றினால் 29ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

செக் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 29ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, செக் குடியரசில் கொரோனா வைரஸ் தொற்றினால்,...

Read moreDetails

இந்த கோடையில் அமெரிக்கர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்க முடியும்: உர்சுலா வான் டெர் லேயன்!

இந்த கோடையில் அமெரிக்கர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிக்க முடியும் என ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்கர்கள் கொவிட்-19 தொற்றுக்கு...

Read moreDetails

கொவிட் நெருக்கடியில் தத்தளிக்கும் இந்தியாவுக்கு உதவ தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) நெருக்கடியில் தத்தளிக்கும் இந்தியாவுக்கு உதவ தயாராகிவருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக அமைப்பான ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா...

Read moreDetails

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

குரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் மூன்று இலட்சத்து 493பேர் பூரண குணமடைந்துள்ளனர்....

Read moreDetails

22 பேருக்கு தொற்றை பரப்பிய சந்தேகத்தின் பேரில் ஸ்பெயினில் ஒருவர் கைது!

கொரோனா தொற்று இருப்பதை மறைந்தது 22 பேருக்கு தொற்றை பரப்பிய சந்தேகத்தின் பேரில் ஸ்பெயினில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதான அவர் இருமல் மற்றும் 40...

Read moreDetails

பிரான்ஸில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலி!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு சக தேசிய பொலிஸார் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தலைநகரிலிருந்து தென்மேற்கே 57...

Read moreDetails

உக்ரேனில் கொவிட்-19 தொற்றினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உக்ரேனில் மொத்தமாக இரண்டு இலட்சத்து நான்காயிரத்து 630பேர்...

Read moreDetails

ஹங்கேரி அடுத்த வாரம் நடுப்பகுதியில் 40 சதவீத தடுப்பூசி வீதத்தை எட்டும்: பிரதமர் விக்டர்

அடுத்த வாரம் நடுப்பகுதியில் ஹங்கேரி 40 சதவீத தடுப்பூசி வீதத்தை எட்டும் என்று பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு போட்டியிடும் தேர்தலை எதிர்கொள்ளும் ஓர்பன்,...

Read moreDetails

ஒஸ்திரியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒஸ்திரியாவில் இதுவரை பத்தாயிரத்து 26பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 55 சதவீதம் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்!

எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 55 சதவீதம் குறைக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோன்டெர் லேயன்...

Read moreDetails
Page 75 of 89 1 74 75 76 89
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist