சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு; ஒருவர் கைது!
2026-04-04
செங்கடலில் பல ஆண்டுகளாக தரித்துநின்ற ஈரான் சரக்குக் கப்பல் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்வி சாவிஸ் சரக்குக் கப்பல் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக...
Read moreDetailsபிரித்தானியாவில் மொடர்னா கொவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டள்ளது. அமெரிக்க நிறுவனமான மொடர்னா உருவாக்கியுள்ள கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள், நேற்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. லானெல்லியில்...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், ரொறொன்ரோ பாடசாலைகள் தொலைநிலைக் கற்றலுக்குள் நுழைந்துள்ளன. ரொறொன்ரோ பொது சுகாதாரம் பிரிவு 22 உத்தரவின் படி, ஏப்ரல்...
Read moreDetailsஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியால் அரிதான அளவு பக்க விளைவுகளே ஏற்படும் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால், மிக ஆபத்தான நோய்...
Read moreDetailsலண்டனின் மேஃபர் பகுதியில் உள்ள மியன்மார் நாட்டு தூதரகத்தின் தூதர் க்யாவ் ஸ்வார் மின், வெளியேற்றப்பட்டுள்ளார். மியன்மார் தூதரகத்தின் இராணுவ அதிகாரி (Military Attache) மற்ற தூதரக...
Read moreDetailsஇஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற நான்காவது தேர்தலிலும் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு மீண்டுமொரு தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த மாதம் நான்காவது...
Read moreDetailsமியன்மார்- யாங்கோன் நகரில் சீனாவுக்குச் சொந்தமான ஆடைத் தொழிற்சாலையொன்று, கடந்த புதன்கிழமை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஜே.ஓ.சி.கேலக்ஸி (மியன்மர்) ஆடை நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையின் முதல் தளத்திலேயே கடந்த...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 763பேர் பாதிக்கப்பட்டதோடு 45பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...
Read moreDetailsகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 148பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது...
Read moreDetailsநோர்வேயில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நோர்வேயில் ஒரு இலட்சத்து ஆயிரத்து 82பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.