பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-07-02
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 26ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியயோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக வைரஸ் தொற்றினால், 26,001பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24...
Read moreDetailsபால்கன் நாடுகளில் ஒன்றான மொண்டினீக்ரோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொண்டினீக்ரோவில் கொவிட்-19 தொற்றிலிந்து...
Read moreDetailsமலேசியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மலேசியாவில் ஆறு இலட்சத்து 935பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetails12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடலாமா என்பது குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிபுணர் ஆலோசனையின் அடிப்படையிலேயே அரசாங்கம் முடிவுகளை...
Read moreDetailsஜேர்மனியில் கொரோனா தொற்று வீதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக சமீபத்தைய தரவுகள் காட்டுகின்றன. அதன்படி ஏழு நாட்களில் கொரோனா தொற்று வீதம் 100,000 பேரில் 13.2 ஆக...
Read moreDetailsஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வன் டெர் லெயன் இன்று போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினுக்கு விஜயம் செய்யவுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனா மீட்பு நிதிகளை முன்னிலைப்படுத்தும் வகையில்...
Read moreDetailsமியன்மாரின் 5 நகரங்களில் அல்பா, டெல்டா, கப்பா ஆகிய மரபணு மாற்ற வைரஸ் பரவுவது முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 11 பேரிடம் இந்த வைரஸ் பரவியுள்ளமை...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இடம்பெறும் முதலாவது சந்திப்பு...
Read moreDetailsபிரெக்ஸிற்க்குப் பின்னரான சுதந்திர வர்த்தக ஒப்பந்ததிற்கு பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு,...
Read moreDetailsகாஸா பகுதியில் ஹமாஸ் போராளிகளின் இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதல்கள் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.