உலகம்

கொவிட்-19 தடுப்பூசி வழங்கல்: ஐரோப்பிய ஒன்றிய சகாக்களுடன் பேசத் தயாராகும் பிரதமர்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி வழங்கல் தொடர்பாக, பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் இந்த வாரம் தனது ஐரோப்பிய ஒன்றிய சகாக்களுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஸெனெகா...

Read moreDetails

பிரான்ஸின் கலாச்சார அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!

பிரான்ஸின் கலாச்சார அமைச்சர் ரோஸ்லின் பேச்லோட்டுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'சுவாச பிரச்சினை காரணமாக கொரோனா...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறும்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான சார்லஸ் மைக்கேலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல்...

Read moreDetails

அவுஸ்ரேலியாவில் வரலாறு காணாத கன மழை – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

அவுஸ்ரேலியாவில் பெய்து வரும் தொடர்ச்சியான கன மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் கிழக்கு...

Read moreDetails

மலேசிய அரசாங்கம் மன்னிக்க முடியாத கடும் குற்றத்தைச் செய்துள்ளது: வடகொரியா!

மலேசியாவுடனான தூதரக உறவு துண்டிக்கப்பட்டதையடுத்து, வடகொரிய அதிகாரிகள் சொந்த நாட்டுக்குப் புறப்பட்டனர். முன்னதாக, நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புகர் பகுதியில் அமைந்திருக்கும் வடகொரிய...

Read moreDetails

துருக்கி நாடாளுமன்றத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குர்திஷ் ஆதரவு கட்சி உறுப்பினர் கைது!

துருக்கி நாடாளுமன்றத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குர்திஷ் ஆதரவு கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியைச் (ஹெச்டிபி) சேர்ந்த ஒமர் ஃபரூக்  கெர்கெர்லியோகுலு கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏறக்குறைய 100க்கும் மேற்பட்ட...

Read moreDetails

தாய்லாந்தில் மாணவர்கள் தலைமையிலான போராட்டம்: இருதரப்பு மோதலில் 33பேர் படுகாயம்!

தாய்லாந்தில் மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் முன்னெடுத்த போராட்டத்தில், 33பேர் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் பேங்கொக்கில் உள்ள அரண்மனை முன்பு திரண்டிருந்த ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள், அரண்மனை வளாகத்துக்குள்...

Read moreDetails

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,269பேர் பாதிப்பு- 33பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 269பேர் பாதிக்கப்பட்டதோடு 33பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,312பேர் பாதிப்பு- 33பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 312பேர் பாதிக்கப்பட்டதோடு 33பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails

ஸ்லோவோக்கியாவில் கொவிட்-19 தொற்றினால் 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஸ்லோவோக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவோக்கியாவில் 90ஆயிரத்து 44பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails
Page 1028 of 1062 1 1,027 1,028 1,029 1,062
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist