உலகம்

நாடு கடத்தப்படுவாரா ஹசீனா?

இந்தியாவில் இருந்து பங்களாதேஷிற்கு  ஷேக் ஹசீனா(Sheikh Hasina)  விரைவில் நாடுகடத்தப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷில் கடந்த ஜூலை முதல் ஓகஸ்ட் மாதம் வரை நடந்த மாணவர்...

Read moreDetails

நைஜீரியாவில் கொடூர விபத்து: 48 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவின், நைஜர் மாகாணம் அகெயி நகரில்  நேற்றைய தினம்  எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி மீது பயணிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்....

Read moreDetails

நாட்டை விட்டு வெளியேறினார் வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர்

வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் எட்மண்டோ கோன்சாலஸ்  நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான...

Read moreDetails

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்- 50 பேர் பலி

உக்ரைனின் பொல்டோவா மாகாணத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதேவேளை, இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 300 பேர்...

Read moreDetails

இந்தியாவால் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த உதவ முடியும்: இத்தாலி பிரதமர் தெரிவிப்பு

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 925 நாளாக நீடித்து வரும் நிலையில், போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா...

Read moreDetails

சீனாவை உலுக்கும் யாகி சூறாவளி – இருவர் பலி – 92 பேர் காயம்

சீனாவின் ஹைனான் பகுதியில் இந்த ஆண்டு ஆசியாவை தாக்கிய மிக வலிமையான யாகி சூறாவளி காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், மின்னல், மழை...

Read moreDetails

மத வன்முறைக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் –  போப் பிரான்சிஸ்

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியா, கிழக்கு தைமூர், பப்புவா நியூ கினியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 12 நாள்...

Read moreDetails

அமெரிக்க பெண் மீது துப்பாக்கிச்சூடு – வெள்ளை மாளிகை, துருக்கி அரசு கண்டனம்

பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் பெய்டா பகுதியில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு எதிராக...

Read moreDetails

அரச ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை!

அரச ஊழியர்கள் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கம் புதிய உத்தரவொன்றைப்  பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராகத் தகவல்கள் வெளியிடுவதைத் தடுக்கும்...

Read moreDetails

பாடசாலை விடுதியில் தீ விபத்து – 17 மாணவர்கள் உடல் கருகி பலி

கிழக்கு ஆப்பிரிக்கா – கென்யாவின்  நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பாடசாலையின் மாணவர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்குண்டு 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பல...

Read moreDetails
Page 430 of 1162 1 429 430 431 1,162
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist