உலகம்

பாகிஸ்தானில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்த தடை !

பாகிஸ்தானில், தேவையற்ற செலவீனங்களை குறைப்பதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த...

Read moreDetails

இஸ்ரேல் காசா போர் : 14 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

காசா போரில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய சிறுமி ஒருவருக்கு, மயக்க மருந்து இன்றி இரு கால்களும் துண்டிக்கப்பட்ட துயர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. காசாவில் இஸ்ரேலிய படைகளுக்கும் பாலஸ்தீனத்தின்...

Read moreDetails

பாகிஸ்தானில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்தத் தடை !

பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள பாகிஸ்தானில், செலவினங்களை குறைக்கும் நோக்கில் அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள்...

Read moreDetails

மெக்சிகோவில் படகு கவிழ்ந்து விபத்து – 8 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ வழியாக தெற்கு பசிபிக் பெருங்கடலில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து வீழ்ந்ததில் எட்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 8...

Read moreDetails

ஹோட்டலில் பணயக்கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டள்ள பொதுமக்கள் : பயங்கர வாத செயலா?

நெதர்லாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பொதுமக்கள் பலர் பணயக்கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்கொலை தாக்குதல்தாரி ஒருவரினால் குறித்த மக்கள் அச்சுறுத்தப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது எவ்வாறாயினும் இந்த...

Read moreDetails

செனகல் நாட்டுக்கு புதிய ஜனாதிபதி

செனகல் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிக் கட்சி வேட்பாளர் பஸ்ஸிரோ டியோமயே ஃபயே வெற்றிபெற்றுள்ளார் இந்த நிலையில் அவர் நாட்டின் ஐந்தாவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார் செனகல் ஜனாதிபதி தேர்தலில்...

Read moreDetails

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த மூவரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். பொது இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது...

Read moreDetails

கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்த 23 பாகிஸ்தான் பிரஜைகள் பாதுகாப்பாக மீட்பு

அரபுக்கடலில் கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்த 23 பாகிஸ்தான் பிரஜைகள் இந்திய கடற்படையினரால் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளனர் அரபுக்கடலில் சுமார் 12 மணிநேர போராட்டத்தின் பின்னர் குறித்த தரப்பினர் மீட்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

மசகுஎண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது

உலகசந்தையில் மசகுஎண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது இதன்படி ப்ரெண்ட் தர மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87 டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்க டப்ளியூ...

Read moreDetails
Page 430 of 1093 1 429 430 431 1,093
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist