உலகம்

15ஆம் திகதி பூமியை தாக்கவுள்ள இராட்சத கோள் –  நாசா எச்சரிக்கை

பயங்கர வேகத்தில் பூமியை நோக்கி வரும்  2024 ON என்ற இராட்சத சிறுகோள், எதிர்வரும் 15ஆம் திகதி பூமிக்கு அருகில் செல்ல உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. 720...

Read moreDetails

குரங்கம்மைக்கு எதிராக தடுப்பூசி தொடர்பில் சீனாவின் தீர்மானம்!

சீனாவில் குரங்கம்மைக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை பரிசோதனைக்கு உட்படுத்த, அந்நாட்டு தேசிய மருந்து பொருட்களுக்கான நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஷாங்காய் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, சினோபார்ம்...

Read moreDetails

பாகிஸ்தான் சுற்றுப் பயணத்துக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!

ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான  17 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடை தசையில் ஏற்பட்ட ...

Read moreDetails

யாகி புயல் தாக்கம் – 127 பேர் பலி

வடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி சூறாவளி புயல் கடந்த சனிக்கிழமை வியட்நாமை மணித்தியாலத்துக்கு 149 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கியிருந்தது. வியட்நாமின் வடக்கு கடலோர...

Read moreDetails

இரட்டை கோபுர தாக்குதல்: 23வது ஆண்டு நினைவுதினம்

உலகையே உலுக்கிய  அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 23 வருடங்கள் ஆகின்றன. உலகின் தூங்கா நகரம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயோக் நகரில், இதே திகதியில்...

Read moreDetails

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து

ரஷ்யா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய...

Read moreDetails

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உவக போர் ஏற்படும் என எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் முதன்முறையாக பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றிருந்தனர். குறித்த...

Read moreDetails

அணு உலைக் கழிவுகளை அகற்றும் ரோபோ! புகுஷிமாவில் பணிகள் ஆரம்பம்!

புகுஷிமாவில் உள்ள அணுக்கழிவுகளை அகற்றும் பணியில் ரோபோக்களை ஜப்பான் அரசு ஈடுபடுத்தி வருகின்றது. ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக புகுஷிமாவில் உள்ள...

Read moreDetails

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். கான்யூனிஸ் நகரில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இந்த தாக்குதல்...

Read moreDetails

யாகி சூறாவளி-60 பேர் உயிரிழப்பு!

யாகி சூறாவளி காரணமாக வியட்நாமில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன இந்த ஆண்டு ஆசிய கண்டத்தை தாக்கும் மிக மோசமான சூறாவளி இதுவாகும் என்றும்...

Read moreDetails
Page 429 of 1162 1 428 429 430 1,162
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist