உலகம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யப் பயணம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்யப் பயணம் ஜூலை மாதம் நடைபெறலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மற்றும்...

Read moreDetails

சீனாவில் வெள்ளப்பெருக்கு-உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சீனாவின் தெற்கு பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதாகவும், இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சீனாவில் ஏற்பட்டுள்ள...

Read moreDetails

பிரான்சில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம்!

பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். பிரான்சில் எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 7...

Read moreDetails

காஸா போர்: 100ற்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்

பலஸ்தீன பத்திரிகையாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் காஸாவில் நிகழும் போரில் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காஸாவில் 13 செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 50 பத்திரிகையாளர்கள் அடங்கிய குழு,...

Read moreDetails

ரஃபா அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் வான் வழி தாக்குதல் – 8 பேர் உயிரிழப்பு!

காசாவில் மனிதாபினான உதவிகளை வழங்கும் வாகனங்களுக்காக காத்திருந்த பலஸ்தீனியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர்...

Read moreDetails

விடுதலையானார் ஜூலியன் அசாஞ்சே!

விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே (Julian Assange)  5 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரித்தானியச் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஜூலியன்...

Read moreDetails

காசா போரின் 21,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

காசா போரின் போது 21,000 பாலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் 4,000 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் save the children வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது கடந்த ஆண்டு...

Read moreDetails

இஸ்ரேல் பிரதமரின் அறிவிப்பு!

காசாவில் ஹமாஸ் அமைப்புடனான போரின் தற்போதைய கட்டம் முடிவிற்கு வருவதாகவும் அடுத்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பை எதிர்கொள்வதற்காக இஸ்ரேல் தனது வடபகுதி எல்லைக்கு மேலும் படையினரை அனுப்பவுள்ளதாகவும்...

Read moreDetails

தென் கொரியாவில் பட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவில் உள்ள லித்தியம் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் தலைநகரான சியோலுக்கு தெற்கே உள்ள ஹ்வாசோங் (Hwaseong...

Read moreDetails

சவுதி அரேபியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!

சவுதி அரேபியாவில் மெக்கா புனித யாத்திரை சென்றபோது கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,301 ஆக உயர்ந்துள்ளது. அங்கு சில பகுதியில் 50 டிகிரி செல்சியஸை...

Read moreDetails
Page 459 of 1163 1 458 459 460 1,163
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist