சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!
2026-05-20
மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் வணிகங்களில் மற்றொரு புதிய வணிகம் சேர்ந்துள்ளது. அதாவது, ஜுக்கர்பெர்க் மாடு வளர்க்கும் புதிய பண்ணை தொழிலைத் ஆரம்பித்துள்ளார். தனது ஃபேஸ்புக்...
Read moreDetailsபாகிஸ்தானில் குளிர் காரணமாக குழந்தைகள் பெருமளவில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 36 பேர் கடந்த வாரம்...
Read moreDetailsயேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பல இலக்குகளை குறிவைத்து பல நாடுகள் ஒன்றிணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளன. குறித்த தாக்குதல் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளபப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....
Read moreDetailsஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்த பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் படைகள் தயாராகி வருவதாகத் தெரிகிறது. செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையை...
Read moreDetailsதென்மேற்கு லண்டனில் இன்று காலை இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. விம்பிள்டனில் நடந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த தீ விபத்தில்...
Read moreDetailsகாசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தியுள்ளதாக தென்னாபிரிக்கா தொடுத்துள்ள வழக்கை ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இஸ்ரேல் இனப்படுகொலையை புரிந்துள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள...
Read moreDetailsபிளாஸ்டிக் போத்தல் குடிநீரைக் குடிப்பதால் புற்றுநோய், உடல் பருமன் மற்றும் பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில்...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் வரை...
Read moreDetailsபாரிய அளவில் அணுசக்தி விரிவாக்கத்திட்டங்களை பிரித்தானிய அரசு முன்னெடுத்து வருகின்றது. நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மின்கட்டணங்களைக் குறைக்கவும், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாகவும் குறித்த திட்டங்கள் ...
Read moreDetailsஇந்தியாவின் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு, கடந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.