உலகம்

அமெரிக்க கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

அரபிக் கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்த அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த கப்பல் அரபிக்கடலில் ஏடன் வளைகுடா...

Read moreDetails

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் பணய கைதிகள் உயிரிழப்பு – வீடியோவை வெளியிட்ட ஹமாஸ் !

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறும் இரண்டு இஸ்ரேலிய கைதிகளின் சடலங்களைக் காட்டும் வீடியோவை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதேநேரம் காசா மீதான...

Read moreDetails

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் பேரணி!

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில்  அண்மையில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஹமாஸ் படையினரால்  இஸ்ரேல்...

Read moreDetails

இந்திய இராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் மாலைதீவு ஜனாதிபதி!

வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்குள் மாலைதீவில் உள்ள இந்திய இராணுவம் வெளியேறவேண்டும் என மாலைதீவின் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அண்மையில் இந்தியப் பிரதமர் மோடி தொடர்பாக...

Read moreDetails

தமிழர்களுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்!

சுயநிர்ணய உரிமை, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தமிழர்களின் போராட்டத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். தைப் பொங்கலை முன்னிட்டு பிரித்தானிய...

Read moreDetails

உலக நாடுகளை எச்சரிக்கும் வடகொரியா!

ஹைப்பர்சோனிக் வார்ஹெட் பொருத்தப்பட்ட புதிய திட எரிபொருள் ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த மற்றும் கடினமான ஆயுதங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை வடகொரியா மேற்கொண்டு வரும்...

Read moreDetails

ஹூத்திக் கிளைச்சியாளர்களுக்கு எச்சரிக்கை-டேவிட் கெமரூன்

அமெரிக்காவுடன் இணைந்து பிரித்தானியா தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் ஹூத்தி கிளர்சசியாளர்களுக்கு  பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார். இதேவேளை செங்கடலில் வணிகக் கப்பல்கள்...

Read moreDetails

இஸ்ரேல் – ஹமாஸ் போர்-இன்றுடன் 100 நாட்கள்!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யுடன் நூறு நாட்களை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இரு நாட்டுக்கும்...

Read moreDetails

இரண்டாவது நாள் விசாரணை ஆரம்பம் : தாக்குதல் தற்காப்பு நடவடிக்கை என்கின்றது இஸ்ரேல் !

சர்வதேச நீதிமன்றத்தில் இரண்டாவது நாள் விசாரணை ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்று சாட்சியம் வழங்கும் இஸ்ரேல், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை மறுத்து வாதங்களை முன்வைத்து வருகின்றது. அந்தவகையில் ஒக்டோபர் 7...

Read moreDetails

உக்ரைனுக்கான ஆதரவை 2.5 பில்லியன் பவுண்டுகளாக அதிகரித்தது பிரித்தானியா

உக்ரைனுக்கு அடுத்தாண்டு 2.5 பில்லியன் பவுண்ட் இராணுவ உதவியை பிரித்தானியா வழங்கும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதை அடுத்து...

Read moreDetails
Page 457 of 1094 1 456 457 458 1,094
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist