உலகம்

உணவின்றி உயிரிழக்கும் நிலையில் காஸா மக்கள்!

இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல் காரணமாக காஸாவானது மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போதிய அளவு உணவு,குடிநீர் மற்றும் சுகாதார வசதியின்றி அம்மக்கள் தவித்து வருவதாகவும்,...

Read moreDetails

ஏமனில் 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு!

ஏமனில் கடந்த ஆண்டு மாத்திரம் 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு இடம்பெயரந்துள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம், பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட...

Read moreDetails

செக் குடியரசில் துப்பாக்கி பிரோயோகம்!

செக் குடியரசின் தலைநகரான பிராக் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாடுட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை...

Read moreDetails

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பிரித்தானிய தேர்தலில் தாக்கத்தை செலுத்தலாம் என எச்சரிக்கை

உலகெங்கிலும் நடைபெறும் தேர்தல்களை சீர்குலைக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்து பிரித்தானியாவின் மூத்த அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை...

Read moreDetails

சீனாவில் நிலநடுக்கத்தினால் 130 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சீனாவின் கன்சு, குயின்காங் ஆகிய மாகாணங்களில் அண்மையில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. 6.2 ரிச்டர் அளவில் பதிவாகியிருந்த குறித்த...

Read moreDetails

புலம்பெயர்ந்தோருக்கு எதிரான சர்ச்சைக்குரிய குடியேற்ற சீர்திருத்தம்: பிரான்ஸ் ஜனாதிபதி வரவேற்பு!

புலம்பெயர்ந்தோருக்கு எதிரான சர்ச்சைக்குரிய குடியேற்ற சீர்திருத்தத்தை, 'நாட்டிற்கான கவசம்' என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வர்ணித்துள்ளார். பிரான்ஸ் 5 தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத்...

Read moreDetails

காஸாவில் 8000 குழந்தைகள் உயிரிழப்பு!

இஸ்ரேல் இராணுவம் காஸாவில் நடத்தி வரும் தாக்குதல்களினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஐ கடந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஹமாஸின் சுகாதார அமைச்சு ...

Read moreDetails

காஸாவில் குறைந்தது 20,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்!

ஹமாஸின் ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதேசத்தின் மீது குண்டுவீசத் தொடங்கியதில் இருந்து காஸாவில் குறைந்தது 20,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மோதலின் தொடக்கத்திலிருந்து...

Read moreDetails

காசாவில் 2 ஆவது மனிதாபிமான போர் நிறுத்தம்!

காசாவில் 2 ஆவது மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார் இந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு...

Read moreDetails

கிறிஸ்மஸ் ஈவ் அன்று லண்டன் பேடிங்டன் நிலையம் மூடப்படும் !

கிங்ஸ் கிராஸின் பெரும்பாலான சேவைகள் இரத்து செய்யப்படவுள்ள நிலையில், லண்டனின் பேடிங்டன் ரயில் நிலையம் கிறிஸ்மஸ் ஈவ் அன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பேடிங்டன் நிலையம்...

Read moreDetails
Page 466 of 1094 1 465 466 467 1,094
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist