சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!
2026-05-20
உலகிலேயே குழந்தைகள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக ‘காஸா‘ காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே தீவிரமாக போர் இடம்பெற்றுவரும் நிலையில் ஏராளமான...
Read moreDetailsஇஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய இராணுவக் கூட்டணியொன்றை அமெரிக்கா அறிவித்துள்ளது. ‘Operation: Guardians of Prosperity’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த திட்டத்தில் பஹ்ரைன், கனடா,பிரான்ஸ்,இத்தாலி,நெதர்லாந்து,...
Read moreDetailsயேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்கள் காரணமாக பல கப்பல் நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் செங்கடலில் கப்பல் வர்த்தகத்தைப் பாதுகாக்க...
Read moreDetailsஅமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கிம் ஜொங் உன் மேற்பார்வையில் மிக சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்ததாக வடகொரியா அறிவித்துள்ளது. அமெரிக்காவில் எங்கும்...
Read moreDetailsசீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கன்சு மாகாணத்தில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கிங்காய் மாகாணத்திலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாகத்...
Read moreDetailsஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியா தனது அதிநவீன நீண்ட தூர ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை...
Read moreDetailsபெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உஷ்ணத்தை குறிவைக்கும் மருந்தை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் கடந்த மே மாதம் அமெரிக்காவில்...
Read moreDetailsஇளைஞர் ஒருவர் தும்மலை அடக்கியதால் மூச்சுக்குழலில் கிழிசல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளது. 30 வயதான குறித்த நபர் அண்மையில் காரில் பயணித்துக் கொண்டிருந்த...
Read moreDetailsமுதியவர் ஒருவருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) மன்னிப்புத் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டின் இறுதியில் பொதுமக்கள் சந்திப்பு ஒன்றை நடத்தி...
Read moreDetailsவடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டதோடு 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஜபாலியா...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.