சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!
2026-05-20
எதிர்வரும் 2030ஆம் ஆண்டு வரை சிறிய படகுகளில் குடியேறுபவர்களின் வருகையை நிர்வகிக்க உள்துறை அலுவலகம் குறைந்தபட்சம் 700 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது. அதிகாரிகள் கடந்த வாரம் இணையத்தில்...
Read moreDetailsதென் அமெரிக்க நாட்டின் நலிவடைந்த பொருளாதாரத்தை மாற்றியமைக்க, 'பொருளாதார அதிர்ச்சி சிகிச்சை' அளிப்பதாக அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற பதவியேற்பு...
Read moreDetailsபோர்நிறுத்தத்தில் இரு தரப்பினருக்கும் அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை கட்டார் தொடரும் என கட்டார் பிரதமர் ஷக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி தெரிவித்துள்ளார். அத்துடன், டோஹா மன்றத்தில்...
Read moreDetailsஉக்ரைனின் ஐரோப்பிய ஒன்றிய அபிலாஷைகளைத் தடுக்க அச்சுறுத்தும் ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பனை, உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு...
Read moreDetailsஅவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 செல்சியசிற்கும் அதிகமாக காணப்படுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாஸ்மேனியாவை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் அதிகளவு வெப்பநிலை நிலவி வருகிறது....
Read moreDetailsபயங்கரவாதத்தில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு தாம் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஒஸ்டின் அறிவித்துள்ளார். இதேநேரம் காசாவில் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான...
Read moreDetailsஇஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் போரின் காரணமாக காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,177 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இதுவரை 266...
Read moreDetailsகடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை கொரோனா ஆட்டிப்படைத்தது. கொரோனா உருவான சீன நகரில் இன்னும் முற்றாக கொரோனா அழியாத நிலையில் பல வைரஸ் தொற்றுகள்...
Read moreDetailsபுகலிடக் கோரிக்கையாளர்களை குடியமர்த்துவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பிரித்தானிய அரசாங்கம் இந்த ஆண்டு ருவாண்டாவுக்கு மேலும் 100 மில்லியன் பவுண்டுகளை வழங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம்...
Read moreDetailsஅரசியல்வாதிகள், அரச ஊழியர்கள் என பலரை குறிவைத்து, இணைய-ஹக்கிங் பிரச்சாரத்தை ரஷ்யாவின் பாதுகாப்புச் சேவையான எப்.எஸ்.பி. செய்வதாக பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது. 2019 தேர்தல் காலத்தில் சைபர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.