உலகம்

கென்யாவில் கனமழை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!

கென்யாவில் பெய்து வரும் கனமழைக் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 32 ஆக உயர்வடைந்துள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த ஒருவாரமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து...

Read moreDetails

பிரித்தானிய பிரதமரின் நாடு கடத்தும் திட்டத்தால், அதிர்ச்சியடைந்துள்ள புலம்பெயர்ந்தோர்

மனித உரிமை அமைப்புகள், புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகள், சட்டத்துறை என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தும், ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என ருவாண்டாவில் வாழ்பவர்களே கூறியபின்னரும்...

Read moreDetails

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 11 பேருக்கு மரண தண்டனை!

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நசிரியா மத்திய சிறைச்சாலையில் நேற்று முன்தினம் குறித்த 11 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு : பிரான்ஸில் பல விமான சேவைகள் இரத்து!

பிரான்ஸின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். தமது சேவைகளை மறுசீரமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். விமானப் போக்குவரத்தில் கணிக்கப்பட்ட...

Read moreDetails

இஸ்ரேல் எதிர்ப்பு : அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தீவிரம்!

அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கின்ற மாணவர்களினால் இஸ்ரேலிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை தொடர்ந்து கொலம்பிய பல்கலைக்கழகம்...

Read moreDetails

இலங்கை வந்துள்ள ஈரானிய அமைச்சரைக் கைது செய்யுமாறு ஆர்ஜென்டினா கோரிக்கை!

1994 ஆம் ஆண்டு யூத சமூக மையத்தின் மீது குண்டுவீசி 85 பேரைக் கொன்றது தொடர்பாக ஈரானின் உள்துறை அமைச்சரை கைது செய்யுமாறு அர்ஜென்டினா பாகிஸ்தான் மற்றும்...

Read moreDetails

அமெரிக்காவில் விமான விபத்து: இருவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் சரக்கு விமானமொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திலுள்ள பெர்பேங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றைய தினம் புறப்பட்ட சரக்கு விமானமே இவ்வாறு...

Read moreDetails

உக்ரைனுக்கு இராணுவ உதவிகள்- அமெரிக்கா!

உக்ரைனுக்கு மேலதிக இராணுவ உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இராணுவ உதவிப் பொதி ஒன்று உக்ரைனுக்கு...

Read moreDetails

போரில் 5 இலட்சம் இராணுவ வீரர்களைப் பறிகொடுத்த உக்ரேன்

ரஷ்யா உடனான போரில் உக்ரேன் இதுவரை 5 இலட்சம் இராணுவ வீரர்களை பறிகொடுத்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் இராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு கருத்துத்...

Read moreDetails

நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு பிரித்தானிய நாடாளுமன்றம் அங்கீகாரம்!

பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவாண்டா நாட்டுக்கு அனுப்புவது குறித்தான, ருவாண்டா நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்மூலம், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள்,...

Read moreDetails
Page 489 of 1163 1 488 489 490 1,163
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist