சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!
2026-05-20
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நாளை மீண்டும் கூடவுள்ளது. காஸா பகுதியில் தரைவழித் தாக்குதல்களை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தின் வேண்டுகோளுக்கு...
Read moreDetailsஎகிப்தில் நெடுஞ்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் 53 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கெய்ரோ நகருக்கு சென்று கொண்டிருந்த பஸ்...
Read moreDetailsகாஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 193 உறுப்பினர்களைக் கொண்ட...
Read moreDetailsஹமாஸின் வெஸ்ட் கான் யூனிஸ் பட்டாலியனின் தளபதி மிதாத் மபாஷரை கொன்றதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. நேற்று இரவு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது....
Read moreDetailsஇதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படாத குறைந்தது 1,000 அடையாளம் தெரியாதவர்களின் உடல்கள் காசாவில் இடிபாடுகளுக்கு புதைந்து கிடப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களில்...
Read moreDetailsஇஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் அனைத்து தரப்பினருடனும் தொடர்புகளை பேணுவது அவசியம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஹமாஸ் பிரதிநிதிகள் தமது வெளிவிவகார அமைச்சை மட்டுமே சந்தித்ததாகவும் அவர்களுக்கும் கிரெம்ளினுடன்...
Read moreDetailsகிழக்கு சிரியாவில்;, அமெரிக்கா அடையாளம் காணப்பட்ட இரண்டு இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தளங்கள் ஈரான் மற்றும் ஈரானிய ஆதரவு குழுக்களால் பயன்படுத்தப்பட்ட மையங்களாக அடையாளம்...
Read moreDetailsஇஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே தீவிரமாகப் போர் இடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை கேலிசெய்யும் வகையில் இஸ்ரேலைச் சேர்ந்த இணையவாசிகள் சிலர் சமூகவலைத்தளத்தில்...
Read moreDetailsசிரியாவில் ஈரானின் புரட்சிகரப் படையினரால் பயன்படுத்தப்படும் இரண்டு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து சேமிப்பு நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஈரான் ஆதரவு போராளிக் குழுக்களால்...
Read moreDetailsஇஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பின் போர் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் 193 உறுப்பினர்கள் இன்று பிற்பகல் வாக்களிக்கவுள்ளனர். எவ்வாறாயினும் பொதுச் சபையில் உறுப்பினர் அல்லாத...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.