உலகம்

கான் யூனிஸ் நகரில் தாக்குதல் மேலும் 15 பேர் உயிரிழப்பு

தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை...

Read moreDetails

மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் – நால்வர் உயிரிழப்பு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் இன்று காலை நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜெனினில் கொல்லப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் ஆயுதக் குழுவான ஜெனின்...

Read moreDetails

இந்திய குடியரசு தலைவர் தமிழ்நாட்டிற்கு விஜயம்

இந்தியாவின் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தமிழ் நாட்டிற்கு 2 நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்திலிருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தடைந்த...

Read moreDetails

உடனடி போர்நிறுத்தம் அவசியம் – சர்வதேச மன்னிப்புச் சபை

பேரழிவிற்கு மத்தியில் பெருகிவரும் இறப்பு எண்ணிக்கையை நிறுத்துமாறு பிரித்தானியாவை தளமாக கொண்ட சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. மேலும் முக்கியமான உதவிகள் காசாவை அடைவதை உறுதி செய்ய,...

Read moreDetails

‘மனிதகுலத்திற்கு அவமானம்’: மேற்குலகின் மௌனத்தை சாடும் துருக்கி ஜனாதிபதி

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் படுகொலையின் அளவை எட்டியுள்ளன என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சர்வதேச சமூகத்தின் மௌனம் காப்பது மனிதகுலத்திற்கு...

Read moreDetails

மனிதாபிமான உதவிகளோடு பன்னிரண்டு ட்ரக்குகள் ரஃபாவை வந்தடைந்தன !

உணவு, மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களுடன் எகிப்திய செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து 12 கனரக வாகனங்கள் ரஃபா எல்லைப் பகுதியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை...

Read moreDetails

இஸ்ரேல் நடத்தும் போர் மத்திய கிழக்கிற்கு அப்பாலும் பரவக்கூடும் – ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை

காசாவில் இஸ்ரேல் நடத்தும் போர் மத்திய கிழக்கிற்கு அப்பாலும் பரவக்கூடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ஒருசிலர் செய்யும் குற்றங்களுக்காக பாலஸ்தீன பகுதியில் உள்ள...

Read moreDetails

பாகிஸ்தானில் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளை வேறு இடத்திற்கு மாற்ற தீர்மானம்

பிரித்தானியாவில் விசா வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளை வேறு இடத்திற்கு மாற்ற இங்கிலாந்து அரசாங்கம் இன்று நடவடிக்கை எடுக்க உள்ளது. நவம்பர் முதலாம்...

Read moreDetails

அவசர சிகிச்சை பிரிவில் தண்ணீர் இல்லை – காசா மருத்துவர்கள்

பொருட்களின் பற்றாக்குறை காரணமாக 130 குறைமாத குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆபத்தில் உள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சாரம் இல்லாமல் வைத்தியசாலைகள் இயங்கிவருவதாகவும் இந்த...

Read moreDetails

காசா மீது தரைவழியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தயார் – பெஞ்சமின் நெதன்யாகு

காசா மீது தரைவழியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு தாம் தயாராகி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஹமாஸால் கட்டுப்படுத்தப்படும் பாலஸ்தீன பகுதிக்குள் படைகள் எப்போது செல்வது...

Read moreDetails
Page 491 of 1094 1 490 491 492 1,094
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist